Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

காலநிலை மாற்றத்தால் வறட்சியடையும் வெனிஸ் கால்வாய்கள்

காலநிலை மாற்றம் உலகில் உள்ள இயற்கையான பல நிகழ்வுகளை மாற்றி வருகிறது என்று 1990 களில் இருந்து பல அமைப்புகள் அறைகூவல் விடுத்து வருகின்றனர். ஆனால் அதன் தீவிர விளைவுகள் எல்லாம் கண் முன்…
Read More...

தேர்தல் ஆணையத்திற்கு பணம் அனுப்பிய யாழ். இளைஞர்

-யாழ் நிருபர்- யாழ். சுண்டுக்குளியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு பணம் அனுப்பியுள்ளார். தேர்தல் ஆணையகத்திற்கு தேர்தலை நடாத்துவதற்கு பணம் வழங்காத காரணத்தினால்,…
Read More...

பிரதேச சபை உறுப்பினர் தாக்கியதாக தெரிவித்து இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -மொரவெவ பிரதேச சபை உறுப்பினரொருவர் தன்னை தாக்கியதாக இளைஞரொருவர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று…
Read More...

பெரிய பூகம்பங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் : இந்தியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஹிமாச்சலுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான பூமி தகடுகளின் பிளவு காரணமாக இந்தியாவின் ஹிமாச்சல - உத்தரகண்ட மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்க…
Read More...

துப்பாக்கி திருடப்பட்ட வழக்கில் விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் கைது

இரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படை (SLAF) தளத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காணாமல் போனமை தொடர்பில் விமானப்படை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…
Read More...

தஜிகிஸ்தான் – சீனா எல்லையில் நிலநடுக்கம்

தஜிகிஸ்தானில் மேற்கு சீன எல்லைக்கு அருகில் சுமார் 7.2 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனா நிலநடுக்க வலையமைப்பு மையத்தை மேற்கோள்…
Read More...

ஜப்பான் 46 மில்லியன் டொலர்கள் நன்கொடை

நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம்,…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணி பகிஸ்கரிப்பு

-யாழ் நிருபர்- சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்று வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 12 மணிவரை பணிப் பகிஷ்கரிப்பு…
Read More...

தேர்தலை பிற்போடக்கோரும் மனு மீதான விசாரணை இன்று

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையிலான நீதிப்பேராணையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று வியாழக்கிழமை உயர்நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு…
Read More...

அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான சுற்றறிக்கை

வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு…
Read More...