Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

“உங்களுக்கு பெரிய மூளை இருப்பது எனக்கு தெரியும்” – ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய…

உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…
Read More...

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை பாதணியால் தாக்கிய சந்தேகநபர் கைது

பண்டாரவளை பொலிஸார் ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரொருவரை கைதுசெய்துள்ளனர். நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பண்டாரவளை…
Read More...

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் நியமனம்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு…
Read More...

போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட நால்வருக்கு புனர்வாழ்வு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் நால்வர் ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை…
Read More...

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு குறித்து எடுத்துள்ள தீர்மானம்

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை  பாராளுமன்றத்தில்…
Read More...

கல்வி அமைச்சில் பதற்றம்

ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் திறக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் பத்தரமுல்ல கல்வி அமைச்சுக்குள் நுழைந்து…
Read More...

யாழில் கட்சியின் பெயரை மாற்றிய சஜித்

-யாழ் நிருபர்- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். அந்தவகையில் யாழ்ப்பாணத்தின்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி,  வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா சற்று உயர்வடைந்துள்ளது. எனினும், கனடா மற்றும் சிங்கப்பூர் டொலருக்கு…
Read More...

கோப் குழுவிற்கு புதிய தலைவர் தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாகவும் அவர்…
Read More...

57 வருடங்களின் பின்னர் யாழில் இருவருக்கு கிடைத்த உயரிய விருது

-யாழ் நிருபர்- சாரணர் இயக்கத்தின் இளைஞர் சாரணிய பிரிவாக செயற்படும் திரசாரணர் பிரிவில் வழங்கபடுகின்ற உயரிய விருதான பேடன் பவல் விருது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின்…
Read More...