Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

முடி நரைத்து வயதான தோற்றத்தில் ஜெயம் ரவி

கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு பெரிய அளவிலான வெற்றியை கொடுத்துள்ளது. இளவரசனாக மக்கள் மனதில் இடம் பிடித்து தற்போது உயர்ந்துள்ளார். அண்மையில் அவர்…
Read More...

12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 48 வயது கசிப்பு வியாபாரி

-பதுளை நிருபர்- 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 48 வயதுடைய பிரபல கசிப்பு வியாபாரி பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவெஸ்த்த…
Read More...

முட்டை இறக்குமதி : உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிப்பு?

20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இந்தியாவிலிருந்து  இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது. முட்டையின் விலை உள்ளூர் சந்தையில் அதிகரித்துள்ளமைக்கு தீர்வு காணும் பொருட்டு…
Read More...

போகாகும்புர பொலிஸாரினால் ஜேர்மன் நாட்டு பிரஜை கைது

-பதுளை நிருபர்- பொரலந்தையில் இருந்து போகாகும்புர வீதி 12 ஆவது மைல் கல்லுக்கு அருகே ஜேர்மன் நாட்டு பிரஜை ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டியினால் மற்றுமொரு ஒரு முச்சக்கர…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் விஷேட பிரிவினருக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு…
Read More...

சீனா அளித்து வரும் கடன்கள் தொடர்பாக அமெரிக்கா கவலை

இந்தியாவின் அயல் நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா அளித்து வரும் கடன்கள், வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் என்ற ஆழ்ந்த கவலை தமக்கு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த…
Read More...

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தின் தற்போதைய வரிக் கொள்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்று சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது. ஜனாதிபதியால்…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால்…
Read More...

வடமாகாணத்தின் 18 மனித நேய ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

வடமாகாணத்தில் மக்களுக்கான மனித நேய பணியாற்றி வருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை …
Read More...

காற்றாலை செயற்திட்டத்தினால் நாங்கள் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்திற்கு காற்றாலை செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிராகவும் அதே நேரம் காற்றாலை அமைக்கும் போதோ…
Read More...