Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

தேர்தலை ஒத்திவைத்த இலங்கை : சர்வதேச தலைப்புச் செய்திகளில் இலங்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை சர்வதேச செய்திகளில் இடம்பிடித்துள்ளது. பல சர்வதேச ஊடகங்கள் இலங்கையை வங்குரோத்து நாடாக அடையாளப்படுத்திஇ நிதிப்…
Read More...

பாதாள உலக முக்கிய புள்ளியின் அதி சொகுசு கார் பொத்துவிலில் மீட்பு

-அம்பாறை நிருபர்- பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட அதி சொகுசு கார் உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பன கல்முனை தலைமையக…
Read More...

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா அட்டை

இலங்கை சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக சுற்றுலா அட்டை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தனியார் வங்கியொன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்…
Read More...

யானைகளின் தாக்குதலில் பலியானவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- அறுவடை நெல்லை பாதுகாப்பதற்காக யானை காவலுக்கு சென்று யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம்…
Read More...

T 20 மகளிர் உலகக் கிண்ணம் : இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்க மகளிர் அணி தகுதி

T 20 மகளிர் உலகக் கிண்ணம் : இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்க மகளிர் அணி தகுதி T 20 மகளிர் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்க மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.…
Read More...

இந்திய வம்சாவளி அஜய் பங்கா உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பரிந்துரை

வெள்ளை மாளிகை உலக வங்கியின் தலைவராக, 30 ஆண்டுகள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் அஜய் பங்கா பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதன் அடிப்படையில் தலைவராக …
Read More...

நிலத்தடி நீர் பாதுகாப்பானது இல்லை

இந்தியாவில் - சென்னையில் நிலத்தடி நீரின் தரம் குறித்து 45 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 25 இடங்களில் அளவிற்கு அதிகமான கன உலோகங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக…
Read More...

கடவுச் சீட்டு ​பெற சிறப்பு வசதி

நகர அபிவிருத்தி அதிகார சபையானது தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்களின் வசதிக்காக, அந்த இடத்தில் இருக்கைகளை பொருத்த  நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்…
Read More...

30 வருடங்கள் துன்பப்பட்டதை மறந்துவிடக் கூடாது – கிழக்கு ஆளுனர்

-கிண்ணியா நிருபர்- நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும் எனவும், அந்தப் பொறுப்புக்களை புறக்கணித்ததன் காரணமாக முப்பது வருடகால பயங்கரமான வரலாறு…
Read More...

உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பால் உயிரிழந்த இளைஞன்

இந்தியாவில் - ஐதராபாத்தில் போவன்பல்லியில் வசித்து வந்த 24 வயதுடைய விஷால், ஆசிப் நகரில் உள்ள பொலிஸ்  நிலையத்தில் பணியாற்றி வந்தார். பெப்ரவரி 23 அன்று இரவு 8 மணிக்கு வழக்கம் போல்…
Read More...