Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

எரிபொருள் QR முறை தொடர்பில் பரவி வரும் வதந்தியை மறுத்துள்ள எரிசக்தி அமைச்சர்

தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் பரவி வரும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். முன்னதாக,  ஏப்ரல் 10 ஆம்…
Read More...

இலங்கையின் கடன் நிலைமைக்கு விரைவான தீர்விற்கு G20 நாடுகள் ஆதரவு

இலங்கையின் கடன் நிலைமைக்கு விரைவான தீர்வு பெங்களுரில் இடம்பெற்ற ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் இலங்கையின் கடன் விவகாரத்திற்கு விரைவில்…
Read More...

படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளார்

நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளார் கதிகொட, மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஒருவர் கலேவெல,  தேவஹுவ நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் 144 ஆவது ஆண்டு விழா

மட்/ககு/ கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் 144 ஆவது வித்தியாலயதினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. பாடசாலையின் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஊடாக பாடசாலையின்…
Read More...

ஆதரவற்றோர் இல்லத்தில் 11 சிறுமிகள் 60 வயதுடைய நபரால் துஷ்பிரயோகம்

ஆதரவற்றோர் இல்லத்தில் துஷ்பிரயோகம் 60 வயதுடைய நபர் ஒருவர் இரத்தினபுரி, ரக்வானவில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது…
Read More...

மலையக மக்களுக்கு நிவாரண விலையில் முட்டை

கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போது மலையக மக்களுக்கு நிவாரண விலையில் முட்டையை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என தமிழ் முற்போக்கு…
Read More...

கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பிரதான வீதியின் ஆடை தொழிற்சாலையின் பின் பகுதியில் உள்ள களப்பு பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை  காலை…
Read More...

இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் பல்கலைகழகம்

ஹோமாகம - பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இன்று (27) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில்,…
Read More...

அம்பாறையில் போக்குவரத்து பொலிஸாரினால் கண்காணிப்பு நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் போக்குவரத்து பொலிஸாரினால் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, போக்குவரத்து பொலிஸார் வேகத்தை…
Read More...

சீனா இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு பாதுகாப்பு பயிற்சி வழங்க தீர்மானம்

சீனாவின் சவுத் மோர்னிங் வெளியிடப்பட்டுள்ள பீய்ஜிங்கின் உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சியின் ஆய்வறிக்கையின்படி இலங்கை உட்பட்ட வளரும் நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 5000 பாதுகாப்பு…
Read More...