Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை தடுக்க சட்டம் அமுல்

போலி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை தடுக்க சட்டம் அமுல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இடம்பெறும் மனித கடத்தலை…
Read More...

பெண்ணிடம் கத்தியை காட்டி தாலியை அபகரித்தவர்கள் கைது

-பதுளை நிருபர்- பெண்ணிடம் கத்தியை காட்டி தாலியை அபகரித்தவர்கள் கைது ஹப்புத்தளை பெரகலை கீழ் வியாரகலை பகுதியில் மரக்கறி கடைக்குள் புகுந்த இருவர் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த…
Read More...

இரகசிய வாக்குமூலம் பொய்யானது

சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் வழக்கின் பிரதான சாட்சியங்களில் ஒருவர், நீதவான் முன்னிலையில் தாம் வழங்கிய இரகசிய வாக்குமூலம்…
Read More...

3ஆவது டெஸ்ட் : அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய…
Read More...

ஜனாதிபதிக்கு தங்க நெற்கதிரை வழங்கிய விவசாயிகள்

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, பொலன்னறுவை விவசாயிகள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை -…
Read More...

மூவர் கஞ்சாவுடன் கைது

மூவர் கஞ்சாவுடன் கைது கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மூவர் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஞ்சா போதைப்பொருளை கோப்பாய்…
Read More...

காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் பலி

காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர். அம்பன்பொல பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

சீனா வழங்கிய எரிபொருள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்

சீனா வழங்கிய எரிபொருள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயிகளுக்கு நெற் பயிர்ச்செய்கைக்காக சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட எரிபொருளை…
Read More...

பாடசாலை இடைவிலகிய அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வி

பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More...

ஆட்சி மாற்றம் பற்றிய ஜனாதிபதியின் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலின் மூலமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை விமானப்படை தளத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை விமானப்படையின்…
Read More...