Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – இராஜாங்க அமைச்சரை எச்சரித்தார் சாணக்கியன்

இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த்…
Read More...

ஹரக் கட்டா – குடு சலிந்து உட்பட 8 பேர் கைது!

மடகஸ்காரின் முன்னணி ஊடக வலையமைப்பான L’EXPRESS இணையத்தளம் தலைமறைவாகியிருந்த போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரதமரத்ன மற்றும் குடு சலிந்து என்ற…
Read More...

மந்திரிமனைக்குள் நுழைய தடை

-யாழ் நிருபர்- நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழைய வேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை…
Read More...

பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்

பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் வீரக்கெட்டியவில் பிரதேசவாசிகள் குழுவிற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 2 பொதுமக்கள்…
Read More...

சுற்றுலாத்துறையினால் 330 மில்லியன் ரூபா வருமானம்!

சுற்றுலாத்துறை மூலம் இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள்ஈட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக…
Read More...

இந்தியாவில் புதுவகை வைரஸ் 40 குழந்தைகள் பலி

இந்தியாவில் புதுவகை வைரஸ் 40 குழந்தைகள் பலி இந்தியாவில் மேற்கு வங்கத்தில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் புதுவகையான வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More...

தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானமிக்க கலந்துரையாடல்கள்

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம், தேர்தலுக்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்…
Read More...

பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் எதிர்ப்பு பேரணி

7 கோரிக்கைகளை முன்வைத்து இன்று பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் கண்டனப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள…
Read More...

அரசர்கத்தின் புதிய திட்டம் – சமுர்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகள் குறைப்பு

அரசாங்கம் சமுர்த்தி உள்ளிட்ட ஏனைய நலன்புரி கொடுப்பனவுகளை நூற்றுக்கு 75 வீதம் குறைப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம்…
Read More...

சக மாணவனுக்கு நாய் மருந்து கலந்த உணவை கொடுத்த மாணவர்கள்

திருகோணமலை - சேருநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 7 மாணவன் ஒருவருக்கு மதிய உணவில்இ நாய்களுக்கு கொடுக்கும் மருந்தை கலந்து கொடுத்ததாக கூறப்படும் 6 மாணவர்களுக்கு எதிராக சட்ட…
Read More...