Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் துப்பாக்கி சூடு

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு நபரொருவர் இலக்காகியுள்ளார். நேற்று…
Read More...

சுகாதார ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

சுகாதார ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று புதன்…
Read More...

பரீட்சைகள் திணைக்களம் சற்றுமுன்னர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய…
Read More...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்றைய தினம்…
Read More...

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான புதிய தகவல்

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான புதிய தகவல் நாடளாவிய ரீதியில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என…
Read More...

திருகோணமலை ஷண்முகா கல்லூரி வழக்கில் சுமந்திரன் ஆஜர்

சட்டத்தரணி சுமந்திரன் திருகோணமலை, ஷண்முகா கல்லூரிக்கு அபாயா அணிந்த ஆசிரியையை அனுமதிக்க மறுத்த வழக்கு: பிரதிவாதி சார்பாக ஆஜர். திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கலாச்சார…
Read More...

கூவர்தீவுகளில் உள்ள பறவையினங்கள் யாழிலும்

யாழ்ப்பாணத்தில் உள்ள தீவக கடற்கரையில் காலநிலை மாற்றம் காரணமாக புலம்பெயர்ந்து இருக்கும் தெற்கு வான் கூவர்தீவுகளில் உள்ள பறவையினங்கள் அதிகமாக வருகின்றன. யாழ்ப்பாணம் அராலி மற்றும்…
Read More...

இந்த மாதத்தில் IMF உதவி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாதத்தின் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீனாவின்…
Read More...

நாளை வடக்கு கிழக்கில் சுகாதாரத்துறையினர் வேலை நிறுத்தம்

நாளை வடக்கு கிழக்கில் சுகாதாரத்துறையினர் வேலை நிறுத்தம் நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்கள் பாரிய வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை நாளை புதன் கிழமை முன்னெடுக்கத்…
Read More...

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த பொருத்தமான திகதி

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளது. முன்னதாக, எதிர்வரும் 9 ஆம் திகதி அதாவது நாளை மறுதினம்…
Read More...