Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த…
Read More...

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் இரண்டாம்நாள் ஆட்டம் இன்று

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் இரண்டாம்நாள் ஆட்டம் இன்று இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.…
Read More...

புதிய பதவிகளில் நியமிக்கப்பட்ட ராஜபக்சர்கள்

புதிய பதவிகளில் நியமிக்கப்பட்ட ராஜபக்சர்கள் நாடாளுமன்றத்தின் இரண்டு பதவிகளுக்காக நாமல் ராஜபக், சமல் ராஜபக் நியமிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்…
Read More...

இலங்கையில் முக்கிய இரண்டு இணையதளங்கள் மீது ஊடுருவல்

ஊடுருவலாளர்களின் தாக்குதல்களினால் கடந்த வாரம் இலங்கையில் உள்ள இரண்டு அரச நிறுவனங்களின் முக்கிய தகவல்கள் கசிந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்ததளங்களின் புலனாய்வு தளமான…
Read More...

தமிழகத்தில் இருந்து யாழ் வந்த திருவள்ளுவர்

-யாழ் நிருபர்- யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட பண்ணை சுற்று வட்டத்தின்…
Read More...

அதிகரிக்கும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை

அதிகரிக்கும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More...

மட்டக்களப்பில் மீன்பிடி தோணிகள் வழங்கி வைப்பு

கிராமத்துடன் உரையாடல் தேசிய நிகழ்ச்சி திட்டத்தினுடாக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சி.சந்திரகாந்தனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹலகம பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்…
Read More...

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் : மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

-கிளிநொச்சி நிருபர்- காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் சொத்தழிவுகளிலிருந்த காப்பாற்றுங்கள் என பிரமந்தனாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர்…
Read More...

ஆர்ப்ப்பாட்டங்களால் சுற்றுலா துறை பாதிக்குமா?

ஆர்ப்ப்பாட்டங்களால் சுற்றுலா துறை பாதிக்குமா சுற்றுலாப் பயணிகளை நாட்டு அழைத்து வருபவர்களின் சங்கம் ,ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போது, நாட்டில் நிலவும் அமைதியான நிலைமைகளுக்கு இடையூறு…
Read More...