Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

அதிக வெப்பத்துக்கு காரணம் என்ன

இலங்கையில் அதிக வெப்பத்திற்கு, சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், குறைந்தளவான மேகங்கள் மற்றும்…
Read More...

பெண் கழுத்தறுத்து கொலை

மிஹிந்தலை கள்ளஞ்சிய பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளார். மகா கனதரவ என்ற பிரதேசத்தில் வசித்து வந்த டி.பி.சந்திராவதி ( வயது - 63 ) என்ற பெண்ணொருவரே…
Read More...

நாகபூசணி அம்மன் சிலையை பொலிஸார் அகற்ற முடியாது – எம்.ஏ.சுமந்திரன்

-யாழ் நிருபர்- நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவினை வழங்கவில்லை என்றும், மாறாக பிறிதொரு தினத்தில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் நிதிமன்றம்…
Read More...

“பாசத்திற்காக யாத்திரை” : எதிர்கட்சிகள் இணைந்து புதிய வேலைத்திட்டம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காலின் தலைமையில், 'பாசத்திற்காக யாத்திரை' எனும் தொனிப்பொருளில் எதிர்கட்சிகள் இணைந்து புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ்…
Read More...

முறைப்பாடு வழங்கியவர் விரைவில் வெளியேறுவார் – சி வி விக்னேஸ்வரன்

-யாழ் நிருபர்- பண்னை நாக பூசணிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தவர் எவ்வளவு காலம் யாழ்ப்பாணத்தில் இருப்பாரோ தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி…
Read More...

செலவுகளைக் குறைத்து உறுதியான மாற்றத்தைக் காட்டுங்கள் – கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் புத்தாண்டுப் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இடம் பெற்றது.…
Read More...

வீதியோர வியாபார அனுமதி இன்றுடன் நிறைவு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட வீதியோர வியாபார அனுமதி இன்று செவ்வாய் கிழமையுடன் நிறைவடைவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு…
Read More...

சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து எல்லாவற்றையும் எதிர்த்தால் நான் எதுவும் செய்ய முடியாது

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு-கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் புலிபாய்ந்தகல் கிராமிய பாலம் திறப்புவிழா மற்றும் புலிபாய்ந்தகல் வீதிக்கு கிறவல் இட்டு செப்பனிடுதல் போன்ற…
Read More...

திருமண நாளன்று தாலிக்காக காத்திருந்த மணமகன் வீட்டாருக்கு கிடைத்த அதிர்ச்சி

-யாழ் நிருபர்- தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவான நபர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…
Read More...

சீர்திருத்த நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒன்பது கைதிகளும் கைது

-பதுளை நிருபர்- சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பதுளை மாவட்டத்தின் தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தல்தென…
Read More...