Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 53 வயது ஆசிரியர்

-பதுளை நிருபர்- 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 53 வயது ஆசிரியர் ஒருவரை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹாலிஎல பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்…
Read More...

தெமட்டகொட சமிந்தவின் பிரதான உதவியாளர் கைது

இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட சமிந்தவின் பிரதான உதவியாளரை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்…
Read More...

கூண்டை விட்டு வெளியேறிய சிங்கங்கள்: பார்வையாளர்கள் பதட்டம்

சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது இரண்டு சிங்கங்கள் கூண்டைவிட்டு வெளியே வந்து பார்வையாளர்களை அச்சுறுத்தியுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் பயிற்சியாளர்கள்…
Read More...

தென் கொரியாவின் பிரபல பொப் பாடகர் மரணம்

தென் கொரியாவின் பிரபல பொப் பாடகர் மூன்பின் உயிரிழந்த நிலையில் அவரது குடியிருப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார். தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில்…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவுவேந்தல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு விசேட நிகழ்வு  நேற்று வியாழக்கிழமை  ஆரம்பமாகியுள்ளது. அதன்படி இன்று காலை 8.45 மணியளவில் தாக்குதலில்…
Read More...

ஆய்வுக்குட்படுத்தபடவுள்ள கண் சொட்டு மருந்து

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் நோய்க்காக பயன்படுத்தப்பட்ட ப்ரெட்னிசெலோன் சொட்டு மருந்தின் மாதிரி தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி…
Read More...

இளம் சமூக செயற்பாட்டாளர் புத்தி பிரபோத கருணாரத்ன காலமானார்

இளம் சமூக செயற்பாட்டாளர் புத்தி பிரபோத கருணாரத்ன காலமானார். தனது 30 ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் காலமானார். உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவர்…
Read More...

மெக்டொனால்ட்ஸ் உருவான விதம்

இன்றைய அதி நவீன உலகில் எல்லாருக்கும், எல்லாவற்றிற்குமே அவசரம். அவற்றில் ஒன்று தான் ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவு. இன்று பலரின உணவுப் பழக்கவழக்கத்தையே மாற்றியிருக்கிறது. ஊறுகாயுடன்…
Read More...

கொரோனாவில் இறந்தவர் 2 ஆண்டுகளின் பின் உயிருடன்

இந்தியாவில் கொரோனா காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்து குடும்பத்தினரால் இறுதி மரியாதை செய்யப்பட்ட…
Read More...

கல்முனையில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கோழி இறைச்சி வியாபாரிகளுடன் விஷேட…
Read More...