Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த சிறுவன்

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற விசேட ரயில் ஒன்றிலிருந்து விழுந்து சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார். காயமடைந்த 15 வயது சிறுவன் தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு…
Read More...

ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள் – ஜீவன் தொண்டமான்

நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள வாழ்த்து…
Read More...

யாழில் ஐவர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் – UPDATE

நெடுந்தீவில் இடம்பெற்ற வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 100 வயதான மூதாட்டியின் உடல்நிலை தேறி வருவதாக வைத்தியசாலை தகவல்கள்…
Read More...

மட்டு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்பக்கல்விப்பிரிவு மாணவர்களின் "செயற்பட்டு மகிழ்வோம்" விளையாட்டு நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன் தலைமையில் இன்று…
Read More...

மன்னார் மூர் வீதி ஜும்மா பள்ளிவாசலில் புனித நோன்பு பெருநாள் தொழுகை

-மன்னார் நிருபர்- இஸ்லாமிய மக்கள் இன்று சனிக்கிழமை  புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்று புனித நோன்புப் பெருநாளை…
Read More...

மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதி நோன்பு பெருநாள் தொழுகை

மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதி நோன்பு பெருநாள் தொழுகை -அம்பாறை நிருபர்- புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை…
Read More...

யாழ்.பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் ரமழான் பெருநாள்

-யாழ் நிருபர்- உலக வாழ் இஸ்லாமியர் இன்று சனிக்கிழமை ரம்ழான் பெருநாளினை கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு யாழ் பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் ரம்ழான் பெருநாள் தொழுகை இடம்பெற்றது…
Read More...

கிண்ணியாவில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

-கிண்ணியா நிருபர்- புனித நோன்பு பெருநாளான இன்று சனிக்கிழமை திடல் தொழுகையானது கிண்ணியா குறிஞ்சாக்கேனி VC மைதானத்தில் இடம்பெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் சமாதானம்…
Read More...

யாழில் 5 பேர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு துறைமுகத்திற்கு அருகில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை இன்று சனிக்கிழமை அதிகாலை…
Read More...

மர்மமான முறையில் இறந்தவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

மரதன்கடவல பிரதேசத்தில் வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மரதன்கடவல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொண்ட…
Read More...