Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கப்பல் திருவிழா

-யாழ் நிருபர்- அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் நாள் கப்பல் திருவிழா இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இவ் மகோற்சவம் கடந்த 22.04.2023 அன்று…
Read More...

கல்முனையில் விபத்து – UPDATE

-அம்பாறை நிருபர்- 3 பேர் சென்ற மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் நால்வர் காயமடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம்…
Read More...

சித்திரவதைக்கு உள்ளான 8 வயது பிக்கு

புஸ்சல்லாவ இரட்டை பாதை பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர், மந்திரத்தினை சரியாக உச்சரிக்க தவறியமையால் சக மூன்று பிக்குகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று ஏற்ற இறக்கமாக காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க…
Read More...

நடுவானில் தீ பற்றிய விமானம்

அமெரிக்காவில் பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் தீ பற்றியுள்ளது. ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள்…
Read More...

கடவுளை காண காட்டில் உண்ணா விரதம்: 47 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடவுளை காண்பதற்காக நடுக்காட்டில் உண்ணா நோன்பிருந்த 15 பேரை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அதில் 4 பேர் உயிரிழந்தனர். மாகரினி…
Read More...

ஜேர்மனிக்கான இலவச சட்ட ஆலோசனை நிறுவனம் யாழில் திறப்பு

-யாழ் நிருபர்- ஜேர்மனிக்கான இலவச சட்ட ஆலோசனை நிறுவனம் யாழில் திறந்து வைக்கப்பட்டது. ஜேர்மனி நாட்டின் 40 வருட கால சட்டத்துறை அனுபவம் வாய்ந்த முட்பன் கோறன்பிளோ நிறுவனம்…
Read More...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டிற்கு நன்மை தருமா?

-கிண்ணியா நிருபர்- நீதி அமைச்சரால் முன் மொழியப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாட்டிற்கு நன்மை தருமா என திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்களின் சம்மேளன…
Read More...

நாளை போக்குவரத்து இடம்பெறாது

நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக போக்குவரத்துச் சங்கங்கள் அறிவித்துள்ளன. "ஹர்த்தால் அன்று எமது சங்கப் பணியாளர்களால்…
Read More...

குவைட்டில் இருந்து 52 பேர் மீண்டும் நாட்டுக்கு

தொழில் நிமித்தமாக குவைட் நாட்டுக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 52 பேர் இன்று திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். ஸ்ரீலங்கன்…
Read More...