Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

ருமேனியா வேலை வாய்ப்பு மோசடி : 24 வயது இளைஞர் கைது

ருமேனியாவில் வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடி செய்த 24 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முந்தலம, கருங்கலே வீதிக்கு அருகில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட…
Read More...

இலங்கையில் உணரப்படும் நில அதிர்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் உணரப்பட்ட நில அதிர்வுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் 16 அதிர்வுகளும், 2021இல் 18 நில அதிர்வுகளும்,…
Read More...

மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு -ஆர்.நிரோசன்- நோன்புப்பெருநாள், உயிர்த்த ஞாயிறு, சித்திர வருட பிறப்பு என ஒற்றுமையையும் பரஸ்பரத்தையும்…
Read More...

அணு ஆயுதம் தொடர்பில் தென்கொரியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல்க்கும் இடையில் அணு ஆயுதங்கள் தொடர்பான வொஷிங்கடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தென்கொரியாவில், அமெரிக்க…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

அம்பலாங்கொடை ஹிரேவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை இரவு இருவர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த வேளையில் அங்கு வருகை தந்த…
Read More...

ஆசிரியரின் தவறான நடத்தை குறித்து முறைப்பாடு செய்த மாணவியை வெளியேற்றிய அதிபர்

-யாழ் நிருபர்- உடுவில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒருவரால் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் சுரண்டல் தொடர்பில் பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி பொலிஸ்…
Read More...

தொலைபேசி வெடித்ததில் சிறுமி பலி

இந்தியாவில், கேரளா மாநிலத்தில் சிறுமி ஒருவர் தொலைபேசி வெடித்து சிதறியதில்,  உயிரிழந்துள்ளார். திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக்…
Read More...

அனுமதிப்பத்திரம் இல்லாமல் பனை மரங்களை ஏற்றிச் சென்றவர் கைது!

-யாழ் நிருபர்- உழவு இயந்திரத்தில் பதினொரு பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடன்…
Read More...

மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளின் செயல்

-மன்னார் நிருபர்- மன்னார் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த மன்னார் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் 03 பேர் குறித்த பாடசாலை அதிபருடன்…
Read More...

கழிவறையில் பிரியாணி அரிசியை கழுவிய ஊழியர்கள்

இந்தியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணிக்கான அரிசியை கடை ஊழியர்கள் கழிவறையில் கழுவியுள்ளனர். தெலங்கானாவில் சித்திபேட் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு தண்ணீர் கொண்டு வரும்…
Read More...