Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

கொரோனா தொடர்பில் ஜனாதிபதி செயலணியின் தீர்மானங்களுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்பட்டன

இலங்கையில் கொரோனாவினால் 3,634 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். சுகாதா அமைச்சின் தகவல்களின்படி இதில்…
Read More...

இந்த வருட வெசாக் வாரம்

சிலாபம் கெபெல்வேவல ஸ்ரீ ரதனசிறி பிரிவென விகாரையில் இந்த வருடம் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன…
Read More...

இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கிறது யுனைடெட் பெற்றோலியம்

இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் நிறுவனத்துடன், இணையவழிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு…
Read More...

தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.மல்லாகத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19  பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள்…
Read More...

குடியிருப்பு பகுதியில் நுழைந்து தென்னைமரங்களை அழித்த காட்டு யானைகள்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் 50க்கு மேற்பட்ட தென்னைமரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளது. இரணைமடு காட்டுப்பகுதியில் நிற்கும் காட்டு…
Read More...

மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ். புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது…
Read More...

பூம் பூம் ஊவா – 2023 தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டம்

-பதுளை நிருபர்- பூம் பூம் ஊவா - 2023 தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு நிலையம் இன்று வெள்ளிக்கிழமை பதுளை மாவட்ட செயலாளர் திருமதி தமயந்தி பரணகம தலைமையில் பதுளை நூலக…
Read More...

அம்பாறை மாவட்ட பௌத்த தர்ம பிரிவெனா சபையின் விசேட கூட்டம்

-கிண்ணியா நிருபர்- அம்பாறை மாவட்ட பௌத்த தர்ம பிரிவெனா சபையின் விசேட கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கேட்போர் கூடத்தில் கடந்த…
Read More...

புதிய மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் விரைவில்

சீன முதலீடாக அதி நவீன தொழில்நுட்பத்துடனான சுத்திகரிப்பு மத்திய நிலையம் ஒன்று நாளாந்தம் 4 டொன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய வகையில் நாட்டில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன…
Read More...

சந்திரிகா அம்மையாருக்கு காலம் கடந்து ஞானம் பிறந்துள்ளது – கோவிந்தன் கருணாகரம்

உண்மையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் வேளாண்மைச் செய்கை என்பது ஒரு மாதத்துக்கு முன்னரே தொடங்கப்படுவது, அந்த விதத்தில் நீங்கள் தற்போது யூரியா பசளையை 10ஆயிரத்துக்குக்…
Read More...