Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்தவர் கைது

மிஹிந்தலை பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொரமடலாவ பிரதேசத்தில் தமது தாயுடன் வசித்து வந்த 52…
Read More...

இந்திய முட்டைகளை சந்தையில் விற்பனை செய்ய அனுமதி

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் முட்டை தட்டுப்பாடு…
Read More...

நண்பனை கொன்று வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றவர் கைது

அம்பலாங்கொடை பிரதேசத்தில் தனது நண்பரை கத்தியால் குத்தி கொன்றதாக கூறப்படும் நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர் இரண்டு…
Read More...

பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் காலி இலக்கிய விழா

பல வருடங்களாக நடைபெறாத, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலக்கிய விழாவான காலி இலக்கிய விழாவை (Galle Literary Festival) சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மீண்டும் பிரமாண்டமாக…
Read More...

கலாபூஷணம் K.சந்திரசேகரன் காலமானார்

இலங்கை கலைத்துறையில் வானொலி, மேடை, திரைப்படம், தொலைக்காட்சியென அனைத்திலும் பல தசாப்தங்களாக சாதனை படைத்த கலாபூஷணம் K.சந்திரசேகரன் இன்று சனிக்கிழமை காலை காலமானார். கடந்த ஒரு வருட…
Read More...

டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி 7ஆவது இடத்தில்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் தரப்படுத்தலுக்கமைய இலங்கை அணி தொடர்ந்தும் 7ஆவது இடத்தில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியலை நேற்று…
Read More...

தோழியுடன் வித்தியாசமான முறையில் உடலுறவு கொண்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி

இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தோழியுடன் உடலுறவு கொண்டபோது ஆணுறுப்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இன்தோனேசியாவை சேர்ந்த 37 வயதான இளைஞர் ஒருவர் தனது தோழியுடன்…
Read More...

கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சடலமாக மீட்பு

கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் பீட்டர் ஹப்பு ஆராச்சி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வண்ணாத்தவில்லுவ பிரதேசத்தில் உள்ள தனது காணிக்கு தேங்காய் பறிப்பதற்காக இன்று சனிக்கிழமை காலை…
Read More...

பல பகுதிகளில் மின் தடை

அதுருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அதுருகிரிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு…
Read More...

கடற்கரையில் உலாவும் முதலை

பாணந்துறை கடற்கரை பகுதியில் முதலை ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் கரையோரம் உள்ள பாறையின் அருகே நேற்று வெள்ளிக்கிழமை மாலை 07 அடி அளவு கொண்ட முதலை…
Read More...