Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

நண்பனிடம் அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டிய பெண்ணிற்கு ஏற்பட்ட முடிவு

இந்தியா, மத்திய பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர்,  தனது அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்த ஒரு பெண்ணைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் ஒரு பெரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 72.37 டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில்,  நேற்று 75…
Read More...

ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பம்

ஏறாவூர் வாசிப்பு வட்டமும் ஏறாவூர் நகரசபையும் இணைந்து நடத்தும் ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. மே 05ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை ஏறாவூர்…
Read More...

பணத்துடன் காணாமல் போனவர் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாப்பாகடவெவ மஹியங்கனை பகுதியில், கடந்த 3ம் திகதி வீட்டில் இருந்து நான்கு லட்சம் ரூபாய் பணத்துடன் மாடு பிடிப்பதற்காக…
Read More...

பிரபல திரைப்பட இயக்குனரை தாக்கிய சம்பவம் : 5 பேர் கைது

பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனரான காமினி பிரியந்தவை கடத்திச் சென்று உடல்ரீதியாக தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காமினி…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழை

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும். அத்துடன், சில இடங்களில் 50 மில்லிமைீற்றருக்கு மேல் பலத்த மழை…
Read More...

துப்பாக்கிச் சுடு: 6 பேர் பலி

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 பெண்கள் உட்பட ஒ‍ரே குடும்பத்‍தைச் சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மொரேனா மாவட்டத்தின் லேபா கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

வங்காள விரிகுடாவில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு: எச்சரிக்கை

இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக மேற்கு உட்பட நான்கு மாகாணங்களில் இம்மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில்…
Read More...

யார் இந்த கேணல் சாண்டர்ஸ்?

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவண்டு போனவனாக தான் இருப்பான். ஆனால் இங்கு நாம் பார்க்க போகும் நபர் 1009 தடவைகள் தோல்விகளை தழுவியும் தனது விடாமுயற்சியால்…
Read More...

மர ஆலையில் தீ: பாரிய சொத்துகளுக்கு சேதம்

களுத்துறை வஸ்கடுவ பகுதியில் மர ஆலை ஒன்றில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவிருந்த ஏராளமான பலகைகள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை…
Read More...