Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

கழிவுத் தேயிலை மீட்பு : பதுக்கி வைத்த நபர் கைது!

தம்புள்ளை பகுதியில் கழிவு தேயிலையை மறைத்து வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பன்னம்பிட்டிய பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் 7000 கிலோவுக்கும் அதிகமான கழிவுத்…
Read More...

ரயில் சேவைகள் வழமைக்கு

இன்று வியாழக்கிழமை முதல் ரயில் சேவை வழமைபோல் இடம்பெறும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை எனில், அடுத்த வாரம் தொடர்…
Read More...

வீட்டிற்குள் பல்லி வந்தால்? ஜோதிடம் கூறுவது இதுதான்

ஜோதிடத்தில் பல்லி பற்றி பல விடயங்கள் கூறப்பட்டுள்ளது. பல்லியைப் பார்ப்பது சுபம் என்றும் சிலர் அசுபம் என்றும் கூறுகின்றனர். பல்லிகளைக் கண்டாலே பெரும்பாலானோர் பயப்படுவார்கள். அவற்றை…
Read More...

பெண்கள் இனி மேலாடை இன்றி குளிக்கலாம்: ஜெர்மனியின் புதிய சட்டம்

ஜெர்மனியில் தலைநகர் பெர்லினில் உள்ள நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடை இன்றி குளிக்க அனுமதி அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கடந்தாண்டு பெண்கள்…
Read More...

அழகு சாதன நிலையங்களை குறிவைத்து சூட்சமமாக களவாடும் அழகி

அழகுக் கலை நிலையங்களுக்கு வரும் யுவதிகளை இலக்கு வைத்து அவர்களின் பணம் மற்றும் பணப்பரிமாற்று அட்டை உட்பட உடமைகளை திருடிவரும் யுவதி ஒருவரை கம்பளை பொலிஸார் உட்பட நாவலப்பிட்டிய…
Read More...

இலங்கைக்கு வழங்கிய கடன் வரியை ஓராண்டுக்கு நீடித்த இந்தியா

இலங்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கைக்கான 1 பில்லியன் டொலர் கடன் வரியை 2024 வரை ஓராண்டுக்கு மறுசீரமைத்து நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில்…
Read More...

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி மரணம்

யாழ்ப்பாணம், இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து இரண்டரை வயது சிறுமி மரணம். இரண்டரை வயதான கருணாநிதி ரக்ஷிகா என்ற சிறுமியே…
Read More...

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு

மிதிகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரை, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுக் கொல்லை செய்ய முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க…
Read More...

கல்முனை பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை ரத்து செய்ய பிரதமர் நடவடிக்கை

கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாக்கத் அலிக்கு வருடாந்த இடமாற்றம் மூலம் வழங்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேச (பட்டிப்பளை) செயலகத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்ய…
Read More...