Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

உங்களுக்கு அளவுக்கு அதிகமா வியர்குதா? இந்த நோய் பாதிப்பாக கூட இருக்கலாம்

நம் அனைவருக்குமே வியர்ப்பது என்பது இயல்பான ஒன்று, ஆனால் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் (Hyperhidrosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான வியர்வை வெளியேறும் பிரச்சனையை…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று திங்கட்கிழமை இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள்…
Read More...

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இந்த வருடத்தில் கடந்த 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…
Read More...

நண்பர்களிடையே மனைவிகளை மாற்றி உல்லாசம் : அம்பலப்படுத்திய கேரள பெண் படுகொலை

இந்தியாவில் தனது மனைவிகளை வேறு நபர்களுடன் மாற்றி உறவு கொள்ளும் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் புகார் அளித்த பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் கோட்டயம்…
Read More...

முட்டைகேட்ட இளைஞனின் முதுகில் ஏறிய யுவதி

சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையில் இருந்த யுவதியிடம் 10 முட்டைகளை சீக்கிரமாக தருமாறு கேட்டமைக்காக  கோபமடைந்த யுவதி, இளைஞனின் முதுகில் ஏறிய சம்பவம், காலி மாவட்டத்தில்…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, பத்தேகம மற்றும் எல்பிட்டிய பிரதேச செய்லாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை…
Read More...

சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பான கருத்தரங்கு

-கிரான் நிருபர்- ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வழங்க வேண்டும் என்பது பற்றிய மக்கள் பிரகடனம்…
Read More...

வாகன விபத்து : இருவர் பலி

ஹைய்லெவல் வீதியின் கொஸ்கம அளுத் அம்பலம பகுதியில் முச்சக்கர வண்டியும் கொள்கலனை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில்…
Read More...

மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக கற்பித்தல் செயற்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம்…
Read More...

கிழக்கு ஆளுனராக தமிழ் பேசும் ஒருவர் நியமிக்கப்பட்டதை வரவேற்கிறோம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படுவர் என கிழக்கில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் நினைத்தார்கள் ஆனால் தமிழ் பேசும் ஒருவரான…
Read More...