Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

பழக்கடைகள் அனைத்திலும் திடீர் சோதனை நடவடிக்கை

-கல்முனை நிருபர்- நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம். றயீஸின் வழிகாட்டலில் பழக்கடைகளின் தரத்தைப் பேணும் வகையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

‘கிறீம் பூசினால் அழகாய் இருப்பீங்க’ : ஆசிரிய ஆலோசகர் பெண் ஆசிரியருக்கு கொடுத்த டிப்ஸ்

-யாழ் நிருபர்- யாழ். வலய ஆசிரிய ஆலோசராக கடமையாற்றும் ஆண் ஒருவர் பாடசாலை ஒன்றிற்கு கடமையின் நிமித்தம் சென்றுள்ளார். இவ்வாறு சென்ற ஆண் ஆசிரியர் ஆலோசகர் குறித்த…
Read More...

மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு

உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் ஆதார வைத்தியசாலைகளில் சில மருந்து…
Read More...

மலவாயிலிற்குள் 07 பக்கெட் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த இளைஞன் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -ரொட்டவெவ பகுதியில் ஹொரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் உட்பட பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

வடக்கு ஆளுநரை புறக்கணித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

-யாழ் நிருபர்- வடமாகாண ஆளுநர் சாள்ஸ் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த வைபவத்தில்…
Read More...

டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்

பிரதமர் மோடி மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டுள்ளார். பப்புவா நியூ கினியாவுக்கு நேற்று திங்கட்கிழமை பிரதமர் மோடி விஜயம் செய்துள்ளார். இதன் போது பிரதமர் ஜேம்ஸ் மரேப் அவரை…
Read More...

ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்மடுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, உடன் ஸ்தானத்திற்கு…
Read More...

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தில் மாற்றம்

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார். அதன்படி,…
Read More...

உணவக உரிமையாளர் கொலை : பலாக்காய் வர்த்தகமே காரணம்

கல்கிஸ்ஸை 4 ஆம் ஒழுங்கை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 29 வயதான நபரே…
Read More...

3 வயது குழந்தையை தரையில் அடித்து கொலை முயற்சி: தந்தை கைது

அவிசாவளை பிரதேசத்தில் தனது மூன்று வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்ததாக கூறப்படும் தந்தையொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த குழந்தையின் தலை பிளந்து…
Read More...