Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

இந்தியாவில் இலங்கை கடற்றொழில் படகு தடுத்துவைப்பு

இந்திய கடல் எல்லையை தாண்டிய குற்றத்துக்காக இலங்கைப் படகு ஒன்று, இந்திய கடலோர பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு, கன்னியாகுமரி அருகே 5 கடற்றொழிலாளர்களுடன் 'அமுல்…
Read More...

காரில் அமர்ந்து ஊர்வலம் : மணமகளுக்கு அபராதம் விதித்த பொலிஸ்!

இன்றைய நாட்களில் இணையத்தில் டிரெண்டாகும் விதமாக வித்தியாச வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை செய்வது இக்காலத்தில் வாடிக்கை நிகழ்வாக மாறிவிட்டது. குறிப்பாக, இதுபோன்ற டிரெண்டிங் ரீல்ஸ்…
Read More...

குரங்குகளால் தொல்லை : அம்பாறை மாவட்ட மக்கள் சிரமம்

குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் கொத்தணியாக 300 இற்கும்…
Read More...

பராமரிப்பின்றி காணப்படும் காணிகள் தொடர்பாக முக்கிய அறிவித்தல்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பராமரிப்பின்றி காணப்படும் காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை துப்பரவு செய்து சுகாதார துறையினருக்கு…
Read More...

இணையத்தில் அழகு சாதனப் பொருட்கள் கொள்வனவு செய்பவரா நீங்கள்: எச்சரிக்கை

கொழும்பு கொஸ்வத்தை பகுதியில் தரமற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் முகவரி குறிப்பிடப்படாத அழகு சாதனப் பொருட்களை…
Read More...

2 காதலர்களுடன் வளைகாப்பு : குழந்தைக்கு யார் தந்தை???

கர்ப்பமாக இருப்பது எல்லா பெண்ணுக்கும் மிகவும் இனிமையான அனுபவம். இந்த அனுபவத்தை அந்த பெண்ணானவள் முதலில் தனது கணவரிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புவார். குழந்தைக்கு தாயின் அன்பு எவ்வளவு…
Read More...

கிழக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் குறித்து ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் குறித்து கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர்,…
Read More...

கடத்தல் முயற்சி

திருகோணமலை பாலையூற்று பிரதேசத்தில் சிறுவன் ஒருவரை கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 வயது சிறுவன் ஒருவனையே இவ்வாறு கடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக…
Read More...

நகை மற்றும் பணத்தினை திருடியவர் அதிரடியாக கைது

-யாழ் நிருபர்- யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அச்செழு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தாலி,  தாலிக்கொடி, மோதிரம் மற்றும் ஒரு தொகை பணம் என்பன கடந்த…
Read More...

மகள்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தை கைது

யாழ்ப்பாணத்தில் மாற்று திறனாளிகளான இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியது தொடர்பில் அவர்களது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மாற்று திறனாளிகளான 11 மற்றும் 8 வயது சிறுமிகளே…
Read More...