Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

ஏதிலி சமூகங்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை ஏதிலி சமூகங்களின் ஒன்றியம் அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இதன் போது பாகிஸ்தான், மியன்மார், ஈரான், சிரியா…
Read More...

தங்கத்துடன் கைதான அலி சப்ரி ரஹீம் விடுதலை

மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து பிரவேசித்த முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்…
Read More...

பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது???

சிநேகிதனே..... சிநேகிதனே..... எல்லா பெண்களும் ஆண்களிடம் வீடு, கார், ஆறு டிஜிட்ல சம்பளம், அழகு எதிர்ப்பார்ப்பதில்லை. நல்ல பக்குவமான பெண்களுக்கு தெரியும் வாழ்க்கையின் அர்த்தமும்…
Read More...

முதியோர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண்!

ஹொரணை பிரதேச முதியோர் இல்லத்தில் நாற்காலியில் சடலமாக காணப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 88 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாட்டிலுள்ள அனுமதி பெற்ற அனைத்து மதுபானசாலைகளும் பொசன் போயாவை முன்னிட்டு ஜூன் 3ஆம் திகதி  மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அரச பொசன் விழா அடுத்த வாரம் அனுராதபுரம்…
Read More...

ஆசிரியர்கள் மனத் திருப்தியுடன் கற்பிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்

-திருகோணமலை நிருபர்- ஆசிரியர்கள் மனத் திருப்தியுடன் கற்பிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அப்போது தான் அதன் மூலம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

எரிபொருள் கோட்டாவில் மாற்றம்?

தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான…
Read More...

சீன அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் தொகையை மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தமைமையில் இன்று…
Read More...

துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

வவுனியா ஓமந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேலர்சின்னக்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான பருவச்சீட்டுக் கட்டணத்தில் மாற்றம்

பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்துக்காக வழங்கப்படும் பேருந்து பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அம்பாறை…
Read More...