Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மின்னல் தாக்கி இருவர் பலி

புத்தல, கோனகங் ஆர வகுருவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று சனிக்கிழமை இரண்டு ஆண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். புத்தல, வகுருவெல பிரதேசத்தை சேர்ந்த 31 மற்றும் 32…
Read More...

இரண்டு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்

இரண்டு வயது சிறுமியொருவர்  தாத்தாவினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர்இ சிறுமிக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More...

ஒரு மாதத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஐரோப்பாவில் தஞ்சம்

ஒரு மாதத்தில் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட  ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஐரோப்பாவில்  தஞ்சம் கோரியுள்ளனர். ஐரோப்பிய  ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகளை முன்வைத்துள்ள இந்த எண்ணிக்கை ஒரு…
Read More...

கண்டெய்னரில் பதுங்கியிருந்து நாடுவிட்டு நாடு தப்பிச் செல்ல முயன்ற 175 பேர் மீட்பு!

மெக்சிகோவில் கண்டெய்னர் காரில் பதுங்கி அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 175 பேரை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கன்டெய்னரில் பதுங்கியிருந்த 175 அகதிகளை மெக்சிகோ அதிகாரிகள்…
Read More...

திருமண நாளன்று மணப்பெண் மீது காதலன் அசிட் தாக்குதல்

வெலிகம மதுரகொட பகுதியில் இளம்பெண் ஒருவர் திருமண நாளன்று அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டிற்கு இன்று சனிக்கிழமை அதிகாலை 03 மணியளவில் வந்த நபர் ஒருவர் அசிட்…
Read More...

வங்கியில் வைப்பிலிட நிறுவனம் வழங்கிய 50 இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற ஊழியர்

வங்கியில் வைப்பிலிடுவதற்காக நிறுவனம் வழங்கிய ஐம்பது இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற ஊழியரைக் கண்டுபிடிக்க அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த ஊழியர் தான்…
Read More...

டெங்கு அபாய வலயங்களில் விசேட சிரமதான நிகழ்வு முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக டெங்கு பரவல் அபாயம் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவல் அதிகமாக இனம் காணப்பட்ட பகுதிகளில் விசேட வீட்டு…
Read More...

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஒக்டோபருக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில், கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவுசெய்ய விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

கஞ்சா பயிர்செய்கைக்கு அனுமதி

முதலீட்டுச் சபையின் கீழ் முன்னோடித் திட்டமாக கஞ்சா பயிர்செய்கையை மேற்கொள்ள நிபுணர்களின் அனுமதி பெறப்பட்டதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.…
Read More...

ஆட்டோவில் ஏறவிட்டால் இப்படியும் நடக்கும்!

இந்தியா - கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்  ஆட்டோ ஓட்டுநர் அதிக கட்டணத்தை கேட்டதால் ஆட்டோ வேண்டாம் என கூறிய பயணி மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல் நடத்திய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.…
Read More...