Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

யாழில் பனை வளத்தை பாதுகாத்தே தீர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுரை!

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்திலுள்ள அழிக்கப்படும் முக்கியமான வளங்களில் ஒன்றான பனை வளத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்…
Read More...

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கொடி விற்பனை செய்யும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நேற்று புதன்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி வங்கி பிரிவின் ஏற்பாட்டில் புகைத்தலுக்கு எதிரான வாசகம் அடங்கிய…
Read More...

மருமகளின் மாஸ்டர் பிளான் : மாமியார்கள் ஜாக்கிரதை!

இந்தியா - நெல்லை மாவட்டம் வடுகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகவேல்- சீதாராமலெட்சுமி தம்பதி. அதிகாலை வெளியே சென்ற கணவர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, மனைவி இரத்த…
Read More...

தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்!

இந்தியா - ராஜஸ்தானில் சுரூ மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 19 வயது இளம் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பெண்ணின் வீடு அருகே அவரது அண்ணன்…
Read More...

புதிய அலை கலை வட்டம் இலக்கியப்பிரிவின் நிர்வாக தெரிவு நிகழ்வு!

புதிய அலை கலை வட்டம் அதனது கலை,  இலக்கியப்பிரிவை கடந்த ஞாயிறன்று கொழும்பில் ஆரம்பித்துள்ளது. மேற்படி அமைப்பின் இவ்வருடத்துக்கான நிர்வாகிகள் தெரிவு நிறுவனர் ராதாமேத்தா, தலைவர் சண்மு…
Read More...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் பாடசாலைகளில் வெளி தரப்பினர் உள் நுழைய அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர…
Read More...

7ஆம் திருவிழாவை பொது மக்களிடம் வழங்குமாறு கோரி போராட்டம்!

-யாழ் நிருபர்- சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் 7ஆம் திருவிழாவை சுதுமலை தெற்கு பகுதி மக்களிடம் வழங்குமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

காதலிக்க மறுத்த சிறுமியை பட்டபகலில் குத்தி கொலை: வேடிக்கை பார்த்த மக்கள்

இந்தியாவில் டெல்லி ரோகினி பகுதியில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சாக்ஷி என்ற 16 பெண்ணைஇ இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் இருக்கும் நிலையில் வழிமறித்து கொலை…
Read More...

திடீரென கோவிலுக்குள் நுழைந்த யானை : நிகழ்ந்த அதிசயம்

இந்தியாவில் குஜராத் மாநிலம், கமசாவில் உள்ள புனித பார்ஷ்வநாத் கோவிலினுள் நுளைந்த யானை திடீரென்று கோவிலில் இருந்த தெய்வ சிலைகளை பார்த்து மண்டியிட்டு மண்டியிட்டு வணங்கிய வீடியோ…
Read More...

மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவியை காணவில்லை

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை. களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல்…
Read More...