Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

சீமெந்தின் விலை குறைப்பு?

50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை எதிர்வரும் சில நாட்களில் குறைக்கப்படலாம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி, 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து…
Read More...

புலியுடன் போட்டோவுக்கு போஸ் குடுக்க ஆசைப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

புலியுடன் புகைப்படம் எடுத்த நபர்கள் இறுதி நொடியில் உயிர்தப்பியுள்ளனர். பொதுவாக காட்டு விலங்குகள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலானவை என்றாலும் மனிதர்கள் ஆபத்து என்று தெரிந்தும் சில…
Read More...

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

-மன்னார் நிருபர்- மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, வடகிழக்கு…
Read More...

பாம்புக்கு முத்தமிட்ட பெண்: எதிர்பாராத விபரீதம்!

பாம்பு ஒன்று தன்னை முத்தம் கொடுக்க வந்த பெண்ணின் மூக்கை கடித்துள்ளது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். பாம்புகளும்…
Read More...

சடலத்துடன் உடலுறவு கொண்ட இளைஞன் : தண்டனையை ரத்து செய்த நீதிபதி!

இந்தியாவில் சடலத்துடன் உடலுறவு கொண்டவருக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா, துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜ் (வயது - 22) என்ற நபர் இளம்பெண் ஒருவரை கொலை…
Read More...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா? அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் வீணாக அச்சமடைய வேண்டாம் எனவும் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சில…
Read More...

மொட்டைமாடியில் தூங்குவதில் பிரச்சனை : மகளை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற தந்தை!

இந்தியாவில் குஜராத் மானிலத்தில் பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ (வயது - 45)…
Read More...

முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் குறைப்பு!

கொழும்பு மாவட்டத்தில், முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக, அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் விலை குறைப்பு மற்றும் வாராந்த…
Read More...

6 ஆண்டுகள் உயிரிழந்த தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன்

இத்தாலியில் பென்ஷன் பணத்திற்காக தன் தாயின் இறந்த சடலத்துடன் ஒருவர் 6 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். ஹெல்கா மரியா ஹெகன்பார்த் என்பவர் தனது மகனுடன் வசித்த வந்த நிலையில் இவருக்கு மாதம் தோறும்…
Read More...

மீண்டும் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா?

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மீள்நிரப்பு எரிபொருள்…
Read More...