Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்!

வெளிவிவகார அமைச்சர் அலி சபிரியுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று…
Read More...

சர்வதேச கலாசார தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலைக்கூடல்!

-மட்டக்களப்பு நிருபர்- சர்வதேச கலாசார தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்இ மண்முனை- வடக்கு பிரதேச செயலகம் மற்றும் ஏ.டி.ரி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய…
Read More...

மட்டு.முறக்கொட்டாஞ்சேனை இராணுவமுகாம் அமைந்திருந்த காணிகள் விடுவிப்பு!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ் சேனை பிரதான வீதியை அண்மித்த பொதுமக்களின் காணிகளும் பாடசாலை…
Read More...

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் சம்பந்தமாக கலந்துரையாடல்!

-கிண்ணியா நிருபர்- தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் சம்பந்தபாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவை  கொழும்பில் உள்ள அமைச்சில் வைத்து…
Read More...

நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற பல நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தமது…
Read More...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளிநாட்டு பயணத் தடை!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மருதங்கேணி…
Read More...

அரச திணைக்களங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பாரிய நிதி மோசடி!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி அப்பாவி இளைஞர் யுவதிகளிடம் பெருந்தொகையான…
Read More...

20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பெண் விடுதலை

தனது 4 குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பெண் தற்போது கொலைக்கான போதிய ஆதரங்கள் இல்லததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியைச்…
Read More...

15 வயது கர்ப்பிணி சிறுமியை உயிருடன் எரித்த 17 வயது சிறுவன்

பிரான்சில் 15 வயது கர்ப்பிணி சிறுமியை கத்தியால் குத்தி உயிருடன் எரித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நபர் நேற்று திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 2019 ஆம்…
Read More...

ஒடிசாவில் மற்றுமொரு ரயில் விபத்து!

ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன.…
Read More...