Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த பேரன்

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் ரத்தன்கர் என்ற பகுதியில் 70 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குறித்த மூதாட்டியின் உறவினருக்கு ஜூன் 7ஆம்…
Read More...

கட்டிலில் நெருக்கம் : கள்ளக்காதலனை கொன்ற இளம்பெண்

இந்தியா - தென்காசியில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த இளம்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனை ஆபாசப் படங்களில் வருவதைப் போல படுகொலை செய்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை…
Read More...

சிறுமிக்கு போதை மருந்து: ஒரு மாதம் பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்!

மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சேம்பூர் பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சிறுமியின் குடும்பத்திற்கு…
Read More...

குழந்தையின் அழுகையை நிறுத்த டேப் ஒட்டிய தாதி உத்தியோகத்தர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்  தாதியர் ஒருவர் குழந்தை அழுவதை நிறுத்துவதற்காக வாயில் டேப் ஒட்டியுள்ளார். சாவித்திரி பாய் பூலே மகப்பேறு மருத்துவமனையில் பிரியா காம்ப்லே என்ற 25 வயது…
Read More...

சட்ட விரோத தேக்கு மரபலகை கடத்தல்!

சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி தேக்கு பலகைகளை கொண்டு சென்ற நால்வரை கந்தகெடிய பொலிஸார் கைது செய்ய்துள்ளனர். கந்தகெடிய பாலாகொல்ல பகுதியில் இருந்து 401 தேக்கு பலகைகளை…
Read More...

நம்பி வந்த காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்!

இந்தியாவில் தமிழகத்தில் தன்னிடம் 2 மாதங்களாக பேசாமல் இருந்த காதலியை காதலன் வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வெர்ஜின்…
Read More...

ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி: பரிதாபமாக உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு ஹனிமூன் சென்ற  தமிழ்நாட்டைச் சேர்ந்த  புதுமண தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் லோகேஷ், மற்றும்…
Read More...

ஆவி அச்சத்தால் இடிக்கப்படும் பள்ளிக்கூடம்

இந்தியா - ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் கடந்த 2ம் திகதி மாலை ஏற்பட்ட வரலாறு காணாத ரயில் விபத்தில் சிக்கி 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய கோர விபத்து தொடர்பாக…
Read More...

சோமாலியாவில் மர்ம பொருள் வெடித்ததில் 30 பேர் பலி

சோமாலியா தெற்கு பகுதி ஷாபெல்லி என்ற இடத்தில், கால்பந்து மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மைதானத்தில் கிடந்த மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.…
Read More...

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க தீர்மானம் ?

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க இலங்கை தொலைபேசி விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு…
Read More...