Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

பெண்கள் கட்டாயம் 3 முறை திருமணம் செய்ய வேண்டுமாம்!

இந்தியாவில் ஆந்திரா  ஒடிஷா எல்லையில் வாழும் மாலிஸ் பழங்குடி மக்கள் தங்கள் இனத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மூன்று முறை திருமணம் செய்து வைக்கும் வினோத சடங்கை கடைப்பிடித்து…
Read More...

சிறைசாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி, கைதிகளின் எண்ணிக்கை 259 வீதத்தால்…
Read More...

சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையின் பழைய மாணவனான அருணாசலம் ஆதித்தன்…
Read More...

கசிப்புடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசுவன் சந்தியில் வைத்து கசிப்புடன் 45 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில்…
Read More...

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு மாணவர்களை தேரிந்தெடுப்பதற்காகவும் உதவி பணம் வழங்குவதற்காகவும் நடாத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் நடைபெறும் திகதி…
Read More...

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் என்கின்ற பெயரிலே நேரத்தை வீணடிக்கிறார்கள்

-மட்டக்களப்பு நிருபர்- பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்கின்ற பெயரிலே நேரத்தை வீண்விரயம் செய்து கொண்டிருக்கின்றார்கள் நேற்று காலை கிரான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலே…
Read More...

சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுகள்: மக்களுக்கு எச்சரிக்கை!

இணையங்களில் விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட கோரியுள்ளார்.…
Read More...

சிறையில் உள்ள மகனுக்கு ஹெரோயின் கொண்டுவந்த தாய்!

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்தது வைக்கப்பட்டுள்ள மகனுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் விலேகொட பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது…
Read More...

ஆசிரியர்கள் இடமாற்றத்தை உடன் நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- ஹட்டன் நகரில் உள்ள பிரபல பாடசாலையான ஹஐலன்ஸ் கல்லூரி முன்பாக இன்று புதன்கிழமை காலை  பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்…
Read More...

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கட்டளைத் தளபதிக்கும் இடையே சந்திப்பு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி இன்று புதன்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை உத்தியோகபூர்வமாக சந்தித்து…
Read More...