Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கையில் உரிமம் பெற்ற சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.301.69 ஆகவும்…
Read More...

குழந்தை பெற்றெடுக்க சிகிச்சைக்கு சென்ற பெண்: வைத்தியர் செய்த காரியம்!

பியகம சியாம்பலாபே பகுதியில் குழந்தை பெற்றெடுப்பதற்காக சிகிச்சை பெறச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஆயுர்வேத வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

டொலரின் அண்மைய அதிகரிப்பு காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன்…
Read More...

ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்!

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக  ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமைக்கு…
Read More...

காங்கேசன்துறை ரேமினல் கப்பல் சேவை வைபவ ரீதியாக திறந்து வைப்பு

காங்கேசன்துறை  ரேமினல் கப்பல் சேவை விமான சேவைகள் அமைச்சரால் இன்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற…
Read More...

இலஞ்சம் பெற்ற இ.போ.ச அதிகாரி கைது!

களுத்துரை பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…
Read More...

தனது காதலியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட இளைஞன்!

செவனகல பிரதேசத்தை ​சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கடந்த செவ்வாய்க்கி​ழமை கைது செய்யப்படடுள்ளனர். குறித்த சிறுமியின் காதலன் என கூறப்படும்…
Read More...

துப்பாக்கிச்சூடு: பெண் பலி

மெதிரிகிரிய பகுதியில் மறைந்திருந்த நபர் ஒருவர் பெண்ணை நோக்கி நடாத்திய துப்பாக்கி சூட்டில்  படுகாயமடைந்த நிலையில் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

60 மருந்துப்பொருட்களின் விலை குறைப்பு!

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 60 ஒளடதங்களுக்குரிய விலை குறைக்கப்பட்டு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் கெஹலிய…
Read More...

கடமைத்தவறிய அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது கட்டானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை ஆற்றத் தவறியமைக்காக சேவையிலிருந்து…
Read More...