Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும்!

அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள…
Read More...

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் சட்ட விரோதமான அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை…
Read More...

பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவு!

பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் புதிய தலைவராக  பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற  அந்த சங்கத்தின் வருடாந்த…
Read More...

பணியிடத்தில் ஊழியர்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருந்தால் நிறுவனத்துக்கு கிடைக்கும் நன்மைகள்…!

நம்மில் பெரும்பாலானோர் ஒரு நிறுவனம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றுபவர்களாக இருப்போம். நாளொன்றுக்கு 8 - 9 மணிநேரங்கள் வேலை செய்கிறோம். இந்த சூழலில் வேலை நாட்களில் நம்முடைய குடும்ப…
Read More...

கனடாவில் இலங்கையருக்கு கிடைத்த அதிஷ்டம்!

கனடாவின் ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கோர்ப்பரேஷன் மூலம் கடந்த 6ம் திகதி நடத்தப்பட்ட சீட்டிழுப்பின் போது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் ஜெயசிங்க என்பவர் 35 மில்லியன் டொலர் பரிசை…
Read More...

டெங்கு ஒழிப்புக்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்!

இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 47,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்…
Read More...

காத்தான்குடியில் பேரீச்சம்பழம் அறுவடையை கிழக்கு ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்!

பெரிய காத்தான்குடியில் அழகுபடுத்தும் நோக்கில் நடப்பட்ட பேரீச்சம்பழ இவ்வருட அறுவடை கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமானினால்  வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்…
Read More...

கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த இளைஞர்!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர். கந்தளாய் பியந்த…
Read More...

இரண்டு குழந்தைகளையும் சுத்தியலால் அடித்து கொலை செய்த தந்தை!

தனது இரண்டு குழந்தைகளையும் தந்தையே சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா…
Read More...

ஆண்கள் மட்டும் இதை படிங்க!

ஆபாசப்படம் பார்ப்பது என்பது தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் மிகவும் சாதாரணமான மற்றும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. இன்று உலகளவில் இது மிகப்பெரும் வியாபாரமாக…
Read More...