Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

முக்கிய பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்பு!

நாட்டில் சீமெந்து, டைல்ஸ் மற்றும் பெயின்ட் போன்ற பொருட்களின் விலையை குறைப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவு…
Read More...

ரூ.71,000 வேண்டுமா? இதைச் சாப்பிடுங்கள்!

துணிக்கடைகள் முதல் உணவகங்கள் வரை வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக விதவிதமாக தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வார்கள் உரிமையாளர்கள். சுவைகளில் வித்தியாசம் காண்பிப்பது ஒருபுறம்…
Read More...

பேஸ்புக் ஒன்றுகூடல்: 12 இளைஞர்கள் கைது!

அவிசாவளை குருகல்ல பகுதியில் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் இருந்த குற்றச்சாட்டில் 12 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருள்,…
Read More...

பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை: ஒருவர் கைது!

பாதுக்க நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு அருகாமையில் உள்ள வாடகை வீடொன்றில் இருந்து கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்த நபர் ஒருவர் பொலிஸ் விஷேட பிரிவின் புலனாய்வு அதிகாரிகளுக்கு…
Read More...

துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

அம்பலாங்கொடை பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார். பலபிட்டிய ரன்தொம்பை பகுதியைச் சேர்ந்த அம்பலாங்கொடை பஸ் நிலையம்…
Read More...

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

பசறை தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் சட்ட விரோதமான அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர். தொளும்புவத்தை மற்றும் வராதொலை…
Read More...

நாக்கட்டு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய மஹோற்சவ பெருவிழா

பண்டாரியாவெளி (நாக்கட்டு) அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வசந்த மண்டப திருக்குட முழுக்கும் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவும் ஆலய வசந்த மண்டப திருக்குடமுழுக்கானது சோபகிருது வருடம்…
Read More...

மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை…
Read More...

அரசு படைகளின் சலுகைகளை அதிகரித்து வறிய மக்களின் உதவிகளை பறித்துள்ளது!

-யாழ் நிருபர்- ரணில் அரசாங்கம் நாட்டின் தேவைக்கு அதிகமாக இருக்கும் இராணுவ படைகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட மேலதிக சலுகைகளை வழங்கி படைகளின் சம்பளத்தை மேலும்…
Read More...

கடலை ஆக்கிரமிக்கும் பண்ணைகள் : எதிர்கால சந்ததியினர் மீன் இனங்களை கண்காட்சியில் தான் பார்க்க…

-யாழ் நிருபர்- வடக்கு கடலை ஆக்கிரமிக்கும் பண்ணைகள் மீன் இனங்களை எதிர்கால சந்ததியினர் கண்காட்சியில் தான் பார்க்க வேண்டும் அட்டை பண்ணைகளுக்காக வடக்கு கடலின் ஆழம் குறைந்த பகுதிகளை…
Read More...