Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

அந்தரங்க உறுப்பில் பூட்டு.. சாவியை தர மறுத்த காதலி!

ஸ்பெயினில் ஒரு நபர் தனது காதலிக்காக தனது அந்தரங்க உறுப்பை பூட்டு போட்டு பூட்டி பின்னர் ஆபத்தில் மாட்டிக்கொண்டார். பின்னர் அந்த பூட்டை சுத்தியல் வைத்து உடைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.…
Read More...

சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளை பால்வெளியில் கண்டுபிடிப்பு!

சூரியனை விட 30 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளையை வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்டதில் இதுதான் மிகப்பெரும் கருந்துளை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - ஜூன் 28, 2023 புதன்கிழமை மேஷம் வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகளைச் செய்து முடிப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள்.…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி,…
Read More...

அரசியல் குழுக்களின் அழுத்தங்களில் சிக்காமல் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கவும்!

பல்வேறு அரசியல் குழுக்களின் அழுத்தங்களில் சிக்காமல், 'அஸ்வெசும' பயனாளிகள் பட்டியலில் பெயர் இடம்பெறாத அனைவரும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும்,…
Read More...

திருமணத்திற்கு புல்டோசரில் வந்த மணமகன்: அபராதம் விதித்த பொலிஸார்!

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் பிடுல் மாவட்டம் ஜலர் கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியர் அங்குஷ் ஜெய்ஸ்வால் என்பவர் தனது திருமணத்திற்காக திருமண மண்டபத்திற்கு புல்டோசர் மூலம்…
Read More...

மண்வெட்டி எடுத்து வராததால் மாணவனை தாக்கிய ஆசிரியர்

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவனை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கி உள்ளார். விவசாய பாடம்…
Read More...

ரயில் முன் பாய்ந்து இளைஞன் மரணம்!

ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலின் முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் ஆனி மாதத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை!

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 30 ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து…
Read More...