Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

இலங்கை குற்றவியல் நீதிமன்றங்களில் 33 சதவீதமானவை சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்!

இலங்கையில் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள மொத்த வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளாகவே உள்ளதாக இன்று புதன்கிழமை  இடம்பெற்ற நாடளுமன்ற…
Read More...

நலன்புரி கொடுப்பனவு தொடர்பாக இதுவரையில் 613,172 மேன்முறையீடுகள்!

அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி கொடுப்பனவு தொடர்பாக, இதுவரையில்  613,172 மேன்முறையீடுகளும், 8,372 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.…
Read More...

தேர்தல் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்!

தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றனர். அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.ஏ.எல்.…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று புதன்கிழமை (ஜூலை 05) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24…
Read More...

நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு…
Read More...

இலங்கையில் இறந்தவர்களின் அஸ்தியில் ஆபரண தயாரிப்பு

இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் 150,000 டொலர் அந்நிய செலவாணியை பெற்றுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. தற்போது ஆர்.…
Read More...

திடீர் தீ விபத்து : 20 வீடுகளை கொண்ட தொடர் வீட்டு லயன் எரிந்து சாம்பல்!

-பதுளை நிருபர்- இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவத்தில் 20 வீடுகளை கொண்ட தொடர்…
Read More...

அமரர்.அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர். அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை கிளிவெட்டியில்…
Read More...

மனைவியின் சடலத்தை குளிர்சாதனபெட்டியில் வைத்த கணவன்

இந்தியாவில் உயிரிழந்த மனைவியின் உடலை கணவர் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தின் கோட்வாலி பகுதியைச் சேர்ந்தவர் பரத் மிஸ்ரா என்பவரே…
Read More...

ஓடும் பேருந்தில் பெண்ணுடன் உடலுறவுகொண்ட நடத்துனர்

இந்தியாவில் ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுடன் உடல் உறவு கொண்ட நடத்துனர் தொர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிக்கொண்டு வருகின்றது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து லக்னோ…
Read More...