Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

நீர் கட்டணம் செலுத்த தவறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

இலங்கையில் நீர்க்கட்டணங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செலுத்தாவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் நீர்க் கட்டணத்தை செலுத்தாத 90,617…
Read More...

சிலம்பத்தை ஒரு விளையாட்டாக அங்கீகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை

கொட்டகலை சி.எல்.எப் வளாகத்திற்கு வருகை தந்த விளையாட்டுதுறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சிலம்பத்தை இலங்கையில் ஒரு விளையாட்டாக அங்கீகாரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என அமைச்சர்…
Read More...

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றில் பிரேரணை

உள்ளூராட்சி தேர்தலை அறிவிக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு தனது சிறப்புரிமைகளை மீறியிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தெரிவுக்குழுவொன்றை…
Read More...

மட்டு.தனியார் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் 3 பேர் கைது

மட்டக்களப்பு தனியார் பஸ் நிறுத்தும் இடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கை கலப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) கட்சியின் ஆதரவாளர் தாக்கபட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக…
Read More...

3 வயது சகோதரனால் துப்பாக்கி சூடு: 1 வயது குழந்தை உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஃபோல்புரூக் நகரில் தமது வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மூலம் 3 வயது சகோதரனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்…
Read More...

திருமணமான இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்- திருமணமாகி நான்கு மாதங்களேயான நிலையில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை…
Read More...

ரஷ்யாவிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள்

ரஷ்யாவிலிருந்து 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கடந்த 10 மாதங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி விமானங்கள் ஊடாக…
Read More...

பலஸ்தீன் தொடர்பிலான ஐநாவின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்: இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

பலஸ்தீன மக்கள் தற்போது எதிர்நோக்கிவரும் மனித அவலங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியிருந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில்…
Read More...

அரை ஏக்கர் விளையாட்டு மைதானத்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு தௌபீக் நடவடிக்கை

கிண்ணியா அரை ஏக்கர் விளையாட்டு மைதானத்தை மீண்டும் முழுமையாக பயன்படுத்துவதற்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி நடவடிக்கை. கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நிஹார் மற்றும் அரை ஏக்கர்…
Read More...

அலிசப்ரி தொடர்பான சுங்கப் பிரிவின் விசாரணை அறிக்கை: இன்று நாடாளுமன்றில் முன்வைப்பு

நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தொடர்பான சுங்கப்…
Read More...