Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

2024 ஆம் ஆண்டு 25 பொதுவிடுமுறைகள்

2024 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் …
Read More...

கவிஞர் மன்னாரமுது அஹ்னாப் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்: இலங்கை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது

நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட கவிஞர் அரசாங்கத்தின் பயங்கரவாத பட்டியலில் மன்னாரமுது அஹ்னாப் என தமிழ் வாசக சமூகத்தின் மத்தியில் நன்கு அறியப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசிம்…
Read More...

பிக்குகள் ஒன்றிய எதிர்ப்பு பேரணி மீது நீர்தாரை பிரயோகம்

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள்…
Read More...

விசேட கல்வி பிரிவு மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து சேவை

-கிண்ணியா நிருபர்- பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் திஃசாரதா வித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி பாடசாலைக்கு சென்று வருவதற்கான இலவச…
Read More...

திருகோணமலையில் பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டம்…
Read More...

சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கந்தளாய் பகுதியில் கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கலை நிகழ்வொன்றில் மோட்டார் சைக்கிள் சாகசம் காண்பிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சர்க்கஸ்…
Read More...

ஆகஸ்ட் மாதம் முதல் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படவுள்ளது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது…
Read More...

மதுபான சாலைக்கு நீதிமன்றம் நிரந்தர தடை

கிளிநொச்சி முழங்காவிலில் அமைக்கப்பட்ட மதுபான சாலைக்கு நிரந்தர தடை விதித்து இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. முழங்காவிலில் வழிபாட்டுத்தலத்திற்கு அண்மித்து…
Read More...

மகாவலி ஆற்றில் பாய்ந்த கைதி

கண்டிபல்லேகலையில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி நேற்று வியாழக்கிழமை மகாவலி ஆற்றில் பாய்ந்துள்ள நிலையில் காணாமல் போயுள்ளார். பொரளை சீவலி லேனைச் சேர்ந்த…
Read More...

ஊவா பல்கலை மாணவர்கள் 14 பேரின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்ட 14 மாணவர்களின் கல்வி…
Read More...