Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

தாய்ப்பால் புரையேறி உயிரிழந்த 9 மாதக் குழந்தை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் தாய்ப்பால் புரையேறி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. மதன் மௌலீஸ் எனும் 09 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.…
Read More...

35 ரூபாய்க்கு முட்டை

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அனைத்தும் எதிர்வரும் வாரத்திற்குள் சதொச விற்பனை நிலையங்களிலும் 35 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ…
Read More...

சிறுமியை கடத்த முயன்றவர் கைது

காலி முகத்திடலிற்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற நபர் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உடா புஸ்ஸல்லாவ பிரதேசத்தை…
Read More...

விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு

சூடானில் தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில், 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து சூடான் இராணுவம் தமது பேஸ்புக்கில்…
Read More...

போதையில் வீதியில் புரண்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி

நொச்சியாகம தம்புத்தேகமப் பகுதியில் நேற்று முன் தினம் சனி கிழமை நள்ளிரவு மது போதையில் போக்குவர்த்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடு வீதியில் படுத்துக் கிடக்கும் வீடியோ காட்சிகள் சமூக…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

பலாங்கொடை, புலத்கம பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை, புலத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை…
Read More...

தேங்காய் எண்ணெய் வரி அதிகரிப்பு

அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

பாணின் விலை, எடை குறித்து முக்கிய தீர்மானம்

159 ஆண்டுகள் பழமையான பாண் கட்டளைச் சட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாணின் விலை மற்றும் எடையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ…
Read More...

யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணின்…
Read More...

காத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான ஹிஸ்புல்லா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் …
Read More...