Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மீண்டும் நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு வரிசை

மீண்டும் நாட்டிற்குள் எரிபொருள் வரிசை,உரத் தட்டுப்பாடு என்பன உருவாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று…
Read More...

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி (02-08-2023) மாலை கரை…
Read More...

சகல கட்சிகளுக்கும் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும்…
Read More...

சட்டவிரோதமாக கோழி இறைச்சி விற்பனை

லிந்துலை, பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக கோழி இறைச்சி விற்பனை நடைபெற்று வருவதாக பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து பிரதேசத்திற்கு பொறுப்பான…
Read More...

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று  இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…
Read More...

நாமலின் திருமண வைபவத்திற்காக விநியோகித்த மின்சாரம் தொடர்பில் சர்ச்சை

மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கை மின்சார சபையிடம் விளக்கம் கோரியுள்ளார். மின்சாரக்…
Read More...

41 இலட்சம் ரூபா மின் கட்டணத்தை செலுத்திய சஜித் பிரேமதாஸ

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தனவந்தர்களினதும் உதவியுடன் 41 இலட்சம் ரூபா மதிப்பிலான மின் கட்டண பட்டியலை செலுத்த…
Read More...

இலங்கைக்கு வருகிறார் சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் யுனிசெப் சிறுவர் அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய நல்லெண்ண தூதுவராக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக…
Read More...

பட்டங்களை பறக்கவிட தடை

நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை அண்மித்த 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம்…
Read More...

“சுவாபிமானி” தேசிய விருது வழங்கல் நிகழ்வு

மகளிர்,சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் கீழான சமூக சேவைகள் திணைக்களத்தினால் 2020,2021ம் ஆண்டுக்கான "சுவாபிமானி" தேசிய விருது வழங்கல் வைபவம் ஆகஸ்ட் 3ம் திகதி…
Read More...