Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மீண்டும் மின்கட்டண அதிகரிப்பு!

இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் மீண்டும் ஒருமுறை மின்கட்டணத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை…
Read More...

திருகோணமலை மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்

-திருகோணமலை நிருபர்- உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்காக கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான 'புதிய…
Read More...

சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை : வெடித்தது போராட்டம்

-யாழ் நிருபர்- சுழிபுரம் - பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரம் சங்கமித்தையால் கொண்டு வந்து நாட்டப்பட்டது என சித்தரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால்…
Read More...

வீதியின் ஓரமாக நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி, கறுக்காய் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமத்தில்…
Read More...

காதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்த மாணவன்

குருநாகல் பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வின் போது பல நண்பர்களுக்கு காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்ட 6 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில்…
Read More...

நாட்டின் அரிசி தேவையில் 75 வீதத்தை கிழக்கிலிருந்து வழங்க முடியும் – அமைச்சர் நஸீர் அஹமட்

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பலதுறைகளையும் இணைத்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் -…
Read More...

இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு…
Read More...

திருகோணமலையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட்…
Read More...

காரில் பயணித்தவர் மீது துப்பாக்கி சூடு

வெலிவேரிய-அம்பறலுவ வீதி,  ஜூபிலி மாவத்தை பகுதியில் இன்று சனிக்கிழமை காலை காரில் பயணித்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கி பிரயோகம்…
Read More...

கொடுமைப்படுத்திய கணவன் : சூப் வைத்த மனைவி

அவுஸ்திரேலிய நாட்டில் குயின்ஸ்லாந்து பெண்ணொருவர் கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்த நிலையில், காய்கறி சூப் வைத்து கணவனை கொன்றுள்ளார். குயின்ஸ்லாந்தை…
Read More...