Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

மலையகம் 200 நடைபயணத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் நடைபவனி

மலையக மக்களின் வரலாற்றை நினைவுகூரறும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவனிக்கு வலு சேர்க்கும் முகமாக மட்டக்களப்பு அம்பாறை கிழக்கு மாகாண சமூக…
Read More...

ரயிலில் பயணித்த சீனப்பெண்ணை தாக்கி தொலைபேசியை திருட முயற்சி

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த போது இயற்கையை தனது தொலைபேசியில் வீடியோ எடுத்த சீனப் பெண்ணின் மீது ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த மூன்று…
Read More...

நாட்டில் 40,000 இற்கும் அதிகமான போலி வைத்தியர்கள்

நாடு முழுவதும் 40,000 அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர்…
Read More...

ஆசிய மன்றத்தினால் ஒன்றரை மில்லியன் பெறுமதியான நூல்கள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- இலங்கை ஆசிய மன்ற பூரண அனுசரணையில் சுமார் ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை வாசிகசாலை மற்றும் மாணவர்களுக்கான கடந்த கால வினாப்பத்திரத் தொகுப்பு…
Read More...

இந்தியா-தலைமன்னார் படகு சேவையை மூன்று மாதங்களில் ஆரம்பிக்க நடவடிக்கை

-யாழ் நிருபர்- 37 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு பயணிகள் படகுப் சேவை மூன்று மாதங்களில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள்…
Read More...

ரயில் தடம்புரண்டது: 22 பேர் பலி

பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் ரயில் தடம் புரண்டத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 80 பேர்…
Read More...

வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி: ஒருவர் கைது

ஹட்டன் தரவளை தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சந்தேக நபரின் வீட்டுப் பகுதியை சுற்றி வளைத்து அங்கு…
Read More...

ரயில் மோதி பெண் பலி

யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ரயில் விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான திலீபன் பிரியா என்ற பெண்ணே இவ்வாறு…
Read More...

ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம்: மாணவி தற்கொலைக்கு முயற்சி

வகுப்பு ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதால் அதிர்ச்சியடைந்த பாடசாலை மாணவியொருவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More...

விபத்தில் சிக்கி மாணவன் பலி

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். நுவரெலியாவை சேர்ந்த…
Read More...