Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

டொலரின் இன்றைய பெறுமதி

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312. 39 ரூபாய் முதல் 313. 37 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 327.76 ரூபாய் முதல் 328.78 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. கொமர்ஷல் வங்கியின்…
Read More...

கணவனுக்கு குடிக்க மதுவை கொடுத்து போதையாக்கி : கொலை செய்த மனைவி கைது

இந்தியா ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் தன் கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழ விரும்பிய 30 வயதான மனைவி ஒருத்தி தன் 35 வயதான கணவருக்கு சாராயம் அருந்த கொடுத்து அதற்கு…
Read More...

விவசாய கற்கை நெறிப்பிரிவினரால் வேளாண்மையின் அறுவடை விழா

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் விவசாய கற்கை நெறிப்பிரிவினரால் கல்லூரி வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையின் அறுவடை விழா கல்லூரியின் பதில் அதிபர்…
Read More...

தென்னை மரத்தியிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை காலை தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த ஒருவர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் . முழங்காவில் கடற்கரை வீதியைச் சேர்ந்த…
Read More...

19 வயது யுவதியை கூட்டிகொண்டு ஊரைவிட்டு வெளியேறிய 54 வயது தாத்தா பொது மக்களால் தாக்கப்பட்டு பலி

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ்…
Read More...

சாய்ந்தமருதில் குடும்ப பெண்ணிற்கு ஆணுறுப்பை காட்டிய சமூர்த்தி உத்தியோகத்தர்

-அம்பாறை நிருபர்- ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு காட்டி தையல் மெசின் உட்பட சலுகைகள் பல தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி…
Read More...

துப்பாக்கி சூட்டில் திருமணமான 8 மாத இளம் தம்பதிகள் பலி

நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் இலக்கம் 5 டொப்பாஸ் எனும் முகவரியில் அமைந்துள்ள தனி வீட்டில் நேற்று இரவு 10.30 மணியலவில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட "கல்கட்டஸ்" துப்பாக்கி வெடித்து இளம்…
Read More...

கொலையாளி “நான் சிவபெருமானின் அவதாரம்…” – பொலிஸார் அதிர்ச்சி

இந்தியா - உதய்பூர் மாவட்டம் கொகுண்டா (Gogunda) அருகே உள்ள மலை கிராமத்தில் 85 வயது பெண்மணியை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். தலைமுடியை பிடித்து தரதரவென்று…
Read More...

பாடசாலை உதைபந்தாட்ட போட்டியில் மோதல்: 10 பேர் காயம்

வெள்ளவத்தை மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் பத்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

மட்டு நகரில் நான்கு பேரை கடித்து குதறிய விசர் நாய்

புதிய காத்தான்குடி அப்ரார் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை விசர் நாய் கடித்ததில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூன்று பேர்…
Read More...