Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி கோரும் தென்னை கைத்தொழில் சம்மேளனம்

எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய…
Read More...

நல்லாட்சி அரசு காலப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முழுமையடையுமா: சாணக்கியன் கேள்வி

நல்லாட்சி அரசு காலப்பகுதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முழுமையடையுமா என இன்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற…
Read More...

மீண்டும் மூடப்படும் கண்டி-மஹியங்கனை வீதி

கண்டி - மஹியங்கனை வீதி இன்று மாலை 6 மணிமுதல் மீண்டும் மூடப்படவுள்ளது. இதேவேளை நாளை காலை 6 மணிவரையில் குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த…
Read More...

2 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு - அவிசாவளை, ஹங்வெல்ல பகுதியில் 2 கோடி ரூபாய் பெறுமதியுள்ள ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 கிலோகிராம் ஐஸ்…
Read More...

அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அனுராதபுரம் நீதவான்…
Read More...

பேருந்துடன் மோதிய முச்சக்கர வண்டி: யுவதி பலி – 3 பேர் படுகாயம்

கண்டி மஹியங்கனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கட்டுகஸ்தோட்டை…
Read More...

பங்கசு தொற்று: தேயிலை உற்பத்தி வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் தேயிலை பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள இனந்தெரியாத பங்கசு தொற்று காரணமாக சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்த…
Read More...

பிறந்த குழந்தையை கிணற்றுக்குள் வீசிய தாய் – புகைப்படம்(update)

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி, மூர்த்தியாவத்தை கந்தசாமி கோவில் பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றில் பிறந்து ஒரு நாளான சிசுவின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

மன்னார் – அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

-மன்னார் நிருபர்- மன்னார் - அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக…
Read More...

தும்பங்கேணி நெற்சந்தைப் படுத்தும் நிலையம் படையினரால் துப்பரவு

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தும்பங்கேணி நெற்சந்தைப் படுத்தும் நிலையம் படையினரால் துப்பரவு இன்று செவ்வாய்கிழமை செய்யப்பட்டது. கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாடுபூராகவும்…
Read More...