Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் அதிகளவு முதலீடுகளை செய்ய அழைத்துள்ளதாக முதலீட்டு உக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதி கந்தையா கஜன் தெவித்துள்ளார்.…
Read More...

மரக்கறி விலை வீழ்ச்சி : வியாபாரிகள் கவலை தெரிவிப்பு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை சடுதியாக குறைந்துள்ளது இதனால் வியாபாரத்தில் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி சந்தையின் வியாபாரிகள் கவலை…
Read More...

மாற்றமில்லையேல் பொருளாதாரத்தில் முன்னேற்றமில்லை

இலங்கையின் பொருளாதாரத்தில் தேவையான மாற்றங்கள் ஏற்படாத வரை முன்யேற்றம் ஏற்படாது என்று சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார் இலங்கையில் நிறுவன ரீதியிலான…
Read More...

H3 N2 வைரஸ் காய்ச்சல் தீவிரம் : இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் H3 N2 வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கர்நாடகா மற்றும் ஹரியாணாவில் காய்ச்சலின் தீவிரத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில்  90…
Read More...

ஜுன் மாதம் பேருந்து கட்டணம் குறைக்கப்படும்?

எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், ஜுன் மாதம் இடம்பெறவுள்ள பேரூந்து கட்டண திருத்தத்தில், கட்டணக் குறைப்பு இடம்பெறக்கூடும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா பகுதிகளில் இருந்து அதிகளவான மரக்கறிகள்…
Read More...

மட்டக்களப்பு – கொழும்பு ரயிலில் மீட்கப்பட்ட சிசு : தாயும் தந்தையும் கைது

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் இருந்து பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த குழந்தையின் தாய் மற்றும்…
Read More...

‘ஃப்ளாஷ்பேக்’ பட ட்ரெய்லர்!

பிரபுதேவா மற்றும் ரெஜினா நடித்துள்ள ‘ப்ளாஷ்பேக்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபுதேவா, ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ள படம் ‘ஃப்ளாஷ் பேக்'…
Read More...

மனித கடவுளுக்கு வந்த சோதனை

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் தன்னை வாழும் இயேசு கிறிஸ்து என கூறி ஏமாற்றிய நபர் ஒருவர் தன் உயிரைக் காப்பாற்றுமாறு பொலிஸாரிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கென்யாவின்…
Read More...