Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதபடி முடக்குவோம் : சாணக்கியன் ஆவேசம்

இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதபடி முடக்குவோம் : சாணக்கியன் ஆவேசம் தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது, என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

கிழக்கில் வீதிகளின் பெயர் பலகைகள் மும்மொழிகளில் பொருத்தும் நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- பாதைகளின் பெயர்கள் மும்மொழிகளில் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை பொருத்தும் நடவடிக்கைகளை கடந்த 3 தினங்களாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் எடுத்து…
Read More...

நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமனம்

நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமனம் நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில்…
Read More...

பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

பண்டிகைக் காலங்களில் இடம்பெறும் மோசடி தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. வியாபாரிகள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில்…
Read More...

தேர்தல் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்

தேர்தல் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது. பிரதமர்…
Read More...

வண்ண மலர்களால் கலைகட்டிய சீசன்

இந்தியாவில் பூமியின் சொர்க்கம் என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரில் இப்போது சுற்றுலா பருவகாலம் கலைக்கட்டியுள்ளது. குறிப்பாகஇ காஷ்மீரின் புகழ்பெற்ற வண்ணமயமான டுலிப் தோட்டத்தில் சுற்றுலா…
Read More...

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு

கோழி இறைச்சியின் விலையானது சந்தையில் 260 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதி என்பன காரணமாக இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக…
Read More...

“ஹேரலி பேரலி” வேலைத்திட்டம்

விமானப்படையின் “ஹேரலி பேரலி" எனும் தொனிப்பொருளில் நாடு பூராகவும் மூன்று மில்லியன் பலா மரங்களை நடும் வேலைத்திட்டத்தின் முதற் கட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அனுராதபுரம்…
Read More...

கதிர்காமத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்

கதிர்காமத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம் கதிர்காமம் - வெடிஹிட்டிகந்த (பழைய ஏழுமலை) வீதியில் இன்று சனிகிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்…
Read More...

புதிதாக சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இணைக்க நடவடிக்கை: இலங்கை போக்குவரத்து சபை

புதிதாக சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இணைக்க நடவடிக்கை: இலங்கை போக்குவரத்து சபை புதிதாக சேவையில் 800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை இணைத்துக்கொள்வதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள்…
Read More...