Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு சூடானின் போராட்ட தரப்புக்கள் இணக்கம்

சூடானில் மோதலில் ஈடுபட்டு வரும் இரண்டு தரப்பினரும் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு 'அவசர மனிதாபிமான வழக்குகள்' பாதுகாப்பிற்கு கொண்டு வரப்படுவதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

மயில்கள் மற்றும் காட்டு யானைகளையும் ஏற்றுமதி செய்ய வேண்டும்

முடிந்தால் மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மயில்கள் மற்றும் காட்டு யானைகள் போன்றவற்றையும் பயிர்…
Read More...

பேருந்துகள், ரயில்கள் இன்று முதல் வழமைக்கு

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் ரயில்கள் இன்று திங்கட்கிழமை முதல் வழமை போல இயங்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 4,500…
Read More...

புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கைதிகள் ஓட்டம்

-பதுளை நிருபர்- பதுளை மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியில் உள்ள இளைஞர் சீர்திருத்த பள்ளியில் இருந்து இன்று அதிகாலை 3.00 மணியளவில் 9 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி…
Read More...

முட்டை விலையை குறைக்க தீர்மானம்

உள்ளூர் முட்டை ஒன்றை 50 ரூபாவிற்கும் குறைவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமது தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக, அகில இலங்கை…
Read More...

மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு

ஏறாவூர் தன்னாமுனை வாவியில் இருந்து முதலைக் கடிக்கு இலக்கான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்க்கப்பட்டவர் வவுணதீவு நாவற்காடு பகுதியை சேர்ந்த மூன்று…
Read More...

உயிரியல் ஆராய்ச்சிக்கு இலங்கை குரங்குகள்

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரக்கிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் வணக்கத்திற்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.…
Read More...

70,000 ஆடுகள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது

வேலைவாய்ப்பற்ற ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு 70,000 ஆடுகளை இலவசமாக விநியோகம் செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்…
Read More...

காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு

காலி நெலுவ பிரதேசத்தில் காணாமல் போன குழந்தையின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 வயது 8 மாத ஆண் குழந்தையே இவ்வாறு சடலமாக…
Read More...

பாடசாலை ஆரம்பம்

தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை 17ம் திகதி முதலாம் தவணை கற்றல் சடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்படுகிறது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள…
Read More...