Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

செலவுகளைக் குறைத்து உறுதியான மாற்றத்தைக் காட்டுங்கள் – கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் புத்தாண்டுப் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இடம் பெற்றது.…
Read More...

வீதியோர வியாபார அனுமதி இன்றுடன் நிறைவு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட வீதியோர வியாபார அனுமதி இன்று செவ்வாய் கிழமையுடன் நிறைவடைவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு…
Read More...

சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து எல்லாவற்றையும் எதிர்த்தால் நான் எதுவும் செய்ய முடியாது

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு-கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் புலிபாய்ந்தகல் கிராமிய பாலம் திறப்புவிழா மற்றும் புலிபாய்ந்தகல் வீதிக்கு கிறவல் இட்டு செப்பனிடுதல் போன்ற…
Read More...

திருமண நாளன்று தாலிக்காக காத்திருந்த மணமகன் வீட்டாருக்கு கிடைத்த அதிர்ச்சி

-யாழ் நிருபர்- தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவான நபர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…
Read More...

சீர்திருத்த நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒன்பது கைதிகளும் கைது

-பதுளை நிருபர்- சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பதுளை மாவட்டத்தின் தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தல்தென…
Read More...

வாகன விபத்து: மூன்றரை வயது குழந்தை பலி

கொடகம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று இன்று செவ்வாய்கிழமை…
Read More...

புதிய ஐரோப்பிய வீசா மோசடி : அதிகாரிகளால் முறியடிப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்திய புதிய முறையை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஊடாக…
Read More...

அரைசொகுசு பேருந்து சேவையை நிறுத்த தீர்மானம்

இலங்கையில் அரை சொகுசு பேருந்து சேவை எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் இயக்கத்தில் இருந்து நீக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது. அரை சொகுசு பஸ் சேவை…
Read More...

ஆசிரியை ஒருவரை துஷ்பிரயோகம் செய்த அதிபர்

கம்பஹா மினுவாங்கொடை பகுதியில் ஆசிரியை ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தனியார் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தனியார் பாடசாலை நேற்று…
Read More...

காணாமல் போன சிறுவர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை

புத்தாண்டு தினத்திலிருந்து வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வென்னப்புவ தும்மலகெதர மற்றும் ஜெயவீதி மாவத்தை ஆகிய பிரதேசங்களை…
Read More...