Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

ஸ்பெய்ன் பிரஜை விபத்தில் உயிரிழப்பு

காலி அஹங்கம அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஸ்பெய்ன் பிரஜை ஒருவர் கொங்கிறீட் கம்பம் ஒன்றில் மோதி அபராதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.…
Read More...

முட்டை விலை தொடர்பில் வர்த்தக அமைச்சரின் அறிவிப்பு

எதிர்வரும் இரண்டு வாரங்களில், முட்டைகளின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டை…
Read More...

வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட தகவல்

வேற்றுகிரகவாசிகள் குறித்த உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் இல்லாத போதிலும் அடையாளம் தெரியாமல் பறக்கும் பொருட்கள் தொடர்பான 650 வழக்குகளை விசாரணை செய்து வருவதாக அமெரிக்காவின் இராணுவ மையம்…
Read More...

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாதமையினால் 40 வயதுக்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருப்பவர்களுக்கு அதனை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு…
Read More...

1,000 விவசாய குடும்பங்களுக்கு யூரியா பகிர்ந்தளிப்பு

ஏழு மாவட்டங்களில் உள்ள 71இ000 விவசாய குடும்பங்களுக்கு 50 கிலோ வீதம் யூரியா உர மூட்டைகளை விவசாய அமைச்சகம் விநியோகிக்க தீர்மானித்துள்ளது. விவசாய உபகரணங்கள் மற்றும் யூரியா உரம்…
Read More...

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 53 வயது ஆசிரியர்

-பதுளை நிருபர்- 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 53 வயது ஆசிரியர் ஒருவரை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹாலிஎல பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்…
Read More...

தெமட்டகொட சமிந்தவின் பிரதான உதவியாளர் கைது

இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட சமிந்தவின் பிரதான உதவியாளரை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்…
Read More...

கூண்டை விட்டு வெளியேறிய சிங்கங்கள்: பார்வையாளர்கள் பதட்டம்

சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது இரண்டு சிங்கங்கள் கூண்டைவிட்டு வெளியே வந்து பார்வையாளர்களை அச்சுறுத்தியுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் பயிற்சியாளர்கள்…
Read More...

தென் கொரியாவின் பிரபல பொப் பாடகர் மரணம்

தென் கொரியாவின் பிரபல பொப் பாடகர் மூன்பின் உயிரிழந்த நிலையில் அவரது குடியிருப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார். தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில்…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவுவேந்தல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு விசேட நிகழ்வு  நேற்று வியாழக்கிழமை  ஆரம்பமாகியுள்ளது. அதன்படி இன்று காலை 8.45 மணியளவில் தாக்குதலில்…
Read More...