Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதி நோன்பு பெருநாள் தொழுகை

மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதி நோன்பு பெருநாள் தொழுகை -அம்பாறை நிருபர்- புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை…
Read More...

யாழ்.பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் ரமழான் பெருநாள்

-யாழ் நிருபர்- உலக வாழ் இஸ்லாமியர் இன்று சனிக்கிழமை ரம்ழான் பெருநாளினை கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு யாழ் பெரிய மொஹிதின் ஜூம்மா பள்ளிவாசலில் ரம்ழான் பெருநாள் தொழுகை இடம்பெற்றது…
Read More...

கிண்ணியாவில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

-கிண்ணியா நிருபர்- புனித நோன்பு பெருநாளான இன்று சனிக்கிழமை திடல் தொழுகையானது கிண்ணியா குறிஞ்சாக்கேனி VC மைதானத்தில் இடம்பெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் சமாதானம்…
Read More...

யாழில் 5 பேர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு துறைமுகத்திற்கு அருகில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை இன்று சனிக்கிழமை அதிகாலை…
Read More...

மர்மமான முறையில் இறந்தவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

மரதன்கடவல பிரதேசத்தில் வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மரதன்கடவல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொண்ட…
Read More...

6வது ரோல்பால் உலகக் கோப்பை போட்டி : இந்தியாவிற்கு பயணமாகும் இலங்கை வீரர்கள்

6வது ரோல்பால் (RollBall) உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் புனே நகரில்  ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 26 வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை ரோல் பால் சம்மேளனத்தின், விளையாட்டு…
Read More...

GSP + வரிச் சலுகைகளை இழக்கிறதா இலங்கை?

இலங்கையின் புதிய சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அமெரிக்கா தமது அதிருப்தியை வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க ஊடாகத் தெரிவித்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு…
Read More...

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு : சாணக்கியன் தெரிவிப்பு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள்…
Read More...

உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளுக்கு உதிரம் கொண்டு செலுத்தும் அஞ்சலி

2019.04.21 அன்று இடம் பெற்ற உயித்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவாக 21.04.2023 இன்று "உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளுக்கு உதிரம் கொண்டு செலுத்தும்…
Read More...

கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கடந்த 15 ஆம் திகதி தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான…
Read More...