Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

மட்டக்களப்பு-மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா

மட்/ பட்/ மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் திருமதி. தவமணிதேவி குணசேகரம் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம…
Read More...

இலங்கையில் 14 வருடங்களின் பின் மலேரியா மரணம் பதிவு

இலங்கையில் 14 வருடங்களின் பின்னர் மலேரியா மரணம் பதிவாகியுள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பேருவளையைச் சேர்ந்த…
Read More...

மட்டக்களப்பில் பேருந்து சேவைகள் வழமை போன்று முன்னெடுப்பு

வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பூரண நிர்வாக முடக்க…
Read More...

மட்டு.காத்தான்குடியில் பூரண நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு இல்லை (படங்கள்)

வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பூரண நிர்வாக முடக்க…
Read More...

கனடாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 84 மில்லியன் பெறுமதியான சிறப்பு கஞ்சா

கனடாவில் இருந்து யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 84 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் சிறப்பு கஞ்சா அடங்கிய மரப்பெட்டிகளை பேலியகொட லக்சிறி சரக்கு முனையத்தில் வைத்து சுங்க…
Read More...

சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மருந்து களஞ்சியசாலை முற்றுகை

கொழும்பு 15 - மோதர பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மருந்துக் களஞ்சியசாலையொன்றை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் கைப்பற்றியுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை…
Read More...

இன்று வங்கிகளில் டொலரின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயானது இன்றும் நிலையாக உள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி…
Read More...

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலஅதிர்வினால் இலங்கைக்கு எந்த சுனாமி ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை…
Read More...

முழுமையாக முடங்கியது மன்னார் (படங்கள்)

-மன்னார் நிருபர்- வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில் மன்னார்…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி-பளையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சந்தேக நபர்கள் மூவரையும்…
Read More...