Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட சிறுமி உயிரிழப்பு

உடஹெந்தென்ன பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அதிகளவு பரசிட்டமோல் மாத்திரையை உட்கொண்டதன் விளைவாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுவெல்ல தாமரவல்லி கொலனியில் இரண்டாம் தரத்தில்…
Read More...

பூமியை இன்று கடக்கும் மிக பெரிய விண்கல்

இன்று புதன் கிழமை பூமியை பாரியளவிலான விண்கல் ஒன்று கடக்கவுள்ளதாக  நாசா தெரிவித்துள்ளது. ஈபிள் டவர் அளவு உயரமுள்ள 2006 HV5 என்ற விண்கல்லே இவ்வாறு பூமியை கடக்கவுள்ளது.…
Read More...

மகளை 3 வருடங்களாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த தந்தை கைது

பொத்துவில் பிரதேசத்தில் தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்திற்கு…
Read More...

வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- விசேட அதிரடிப்படையினரால் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொறக்காப்பத்தன பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை முற்பகல் 11.30…
Read More...

ரயில் மோதி 15 வயது சிறுமி பலி

மாத்தறை பம்புரன பகுதியில் மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹீன்தெடிய பென்தொடகேவத்த பிரதேசத்தைச்…
Read More...

மட்டக்களப்பு – கல்லடி பாலத்திலிருந்து குதித்த பெண்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து பெண்ணொருவர் ஆற்றில் குதித்துள்ளார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்லடி டச்பார் பகுதியை சேர்ந்த…
Read More...

பாகிஸ்தானுக்கு யானைகள்? இலங்கை அரசு மறுப்பு

பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை அன்பளிப்பாக வழங்கப்போவதாக வெளியான செய்தியை இலங்கை மறுத்துள்ளது. பாகிஸ்தானின் விலங்கியல் பூங்காவில் ஆபிரிக்க யானையான நூர் ஜெஹான் உயிரிழந்ததையடுத்தே,…
Read More...

பிறப்புச் சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை

பிறப்புச் சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை (NIC) வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தினால் இந்த புதிய நடைமுறை…
Read More...

பாகிஸ்தான் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு: 13 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் கட்டடம் இடிந்து விழுந்து 13 பேர் பலியாகியுள்ளனர். இதன் போது அந்தக் கட்டடத்தின்…
Read More...

சீரற்ற வானிலையால் 3 விமானங்கள் மத்தளவில் தரையிறக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், நேற்று செவ்வாய்கிழமை மாலை நிலவிய சீரற்ற வானிலை காரணமாகஇ மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து…
Read More...