Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்துவைப்பு

-கிரான் நிருபர்- 30 வருடங்களின் பின் மீள் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம் (மும்மொழிப்பாடசாலை) இன்று வியாழக்கிழமை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத்தினால்…
Read More...

மட்டு.ஏறாவூரில் பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம் : இருவர் கைது!

-அம்பாறை நிருபர்- இலஞ்சம் கொடுத்து பொலிஸ் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை…
Read More...

மட்டு.காத்தான்குடியில் பொலிஸ் அதிகாரிக்கே கஞ்சா விற்றவர் கைது

மட்டக்களப்பு-காத்தான்குடியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்து ஒழிப்பு…
Read More...

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது களுத்துறை வடக்கு கெலிடோ வீதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்திலிருந்து இச்சடலம் இன்று வியாழக்கிழமை அதிகாலை…
Read More...

சுற்றுலாப் பயணி நுவரெலியாவில் மரணம்

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். நுவரெலியாவில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட வந்த 68 வயதுடைய நபர் நேற்று புதன் கிழமை…
Read More...

எம்டி நியூ டயமண்ட் கப்பல் தீ விபத்து : இலங்கையால் நட்டஈடு பெற முடியாது

2020 செப்டம்பரில் எம்டி நியூ டயமண்ட் ( MT New Diamond) கப்பல்,  சட்டமா அதிபரின் உத்தரவுக்கு முரணாக கப்பல் விடுவிக்கப்பட்டதன் காரணமாக இலங்கையால் நட்டஈடு பெற முடியாது என நீதி அமைச்சர்…
Read More...

மீண்டும் முகக்கவசம் அணிய பணிப்பு

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிகரித்து வரும் நிலையில் மக்களை முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

அந்தரங்க போட்டோவை வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞர்: சிறுமி தற்கொலை

அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக இளைஞர் மிரட்டிய நிலையில் 16வயது சிறுமி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்தியா-மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில்…
Read More...

கிழக்கு – புற்று நோயாளர்களைப் பராமரிக்கும் நிலையத்தில் வேலை வாய்ப்பு

"சமையல்காரருக்கான உடனடி வேலை வாய்ப்பு" சமையல் செய்வதில் நல்ல அனுபவமுள்ள சமையலாளர் ஒருவருக்கான வெற்றிடம் உள்ளது. தகைமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். புற்று நோயாளர்களைப்…
Read More...

மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன்

இந்தியாவில் மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனி பகுதியை சேர்ந்தவர் ( வயது - 30 ) சந்தனகுமார்…
Read More...